பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!
Aug 18, 2026, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 11:01 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 30 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

அண்மையில் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோ மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு சொந்தமான நான்கு சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட்டது. சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் விதிகளின் கீழ், அரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள NIA குழுக்களால் மூன்று அசையாத மற்றும் ஒரு அசையும் சொத்துக்கள் இணைக்கப்பட்டன.

பிஷ்னோய் மீது கொலை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.  பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா மற்றும் பர்தீப் குமார் போன்ற மத மற்றும் சமூக தலைவர்களின் கொலையிலும் அக்கும்பலுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அக்கும்பலுக்கு போதை மருந்து கடத்தலிலும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவனுக்கு எதிராக 2022ஆம் ஆண்டு என்ஐஏ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் அளித்த தகவல் மூலம் சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

Tags: NIA raids 30 placesterrorist-gangster nexus caseLawrence Bishnoi
Share
Tweet
SendShare
Previous Post

இறைவன் திருவடி அடைந்த கோவை காமாட்சிபுரி ஆதீனம்!

Next Post

கோவை காமாட்சிபுரி ஆதீனம் மறைவு! – ஆர்.எஸ்.எஸ் மாநிலத் தலைவர் ஆடலரசன் இரங்கல்!

Related News

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக வணிக செயல்பாடு – கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!

முதல்வர் அறை மாற்றப்படுவது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

இந்தியாவின் தேர்தல் முறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

தஞ்சையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்த இளைஞர் – 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

இன்றைய தங்கம் விலை!

விரைவில் மேட்டூர் அணை நிரம்பி 120 அடியை எட்டும் – குடியரசு துணை தலைவர் சிபிஆர் நம்பிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள ராணுவ கௌரவ ஜெனரல் பதவி – இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத்திற்கு கௌரவம்!

நீ ஒரு போலி செய்தியாளர் – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாக்குவாதம்!

தகுதியானவர்களுக்கு VB-G RAM G  திட்ட பலன்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து – 20 பேர் காயம்!

சென்னையில் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை!

சென்னை-திருவனந்தபுரம் தொழில் வழித்தட திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் – மத்திய நிதியமைச்சரிடம் அமைச்சர் கீர்த்தனா கோரிக்கை!

தேசிய பாடலை அவமதிக்கலாமா? – குடியரசுத் துணைத் தலைவர் சிபிஆர் கேள்வி!

ஓமன் மீது தாக்குதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தண்ணீர் திறக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஐஎஸ்ஐ ஆதரவாளர்கள் 200 பேர் கைது; பெரும் சதி முடியடிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies