பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!
Apr 29, 2026, 06:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 30 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

அண்மையில் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோ மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு சொந்தமான நான்கு சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட்டது. சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் விதிகளின் கீழ், அரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள NIA குழுக்களால் மூன்று அசையாத மற்றும் ஒரு அசையும் சொத்துக்கள் இணைக்கப்பட்டன.

பிஷ்னோய் மீது கொலை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.  பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா மற்றும் பர்தீப் குமார் போன்ற மத மற்றும் சமூக தலைவர்களின் கொலையிலும் அக்கும்பலுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அக்கும்பலுக்கு போதை மருந்து கடத்தலிலும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவனுக்கு எதிராக 2022ஆம் ஆண்டு என்ஐஏ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் அளித்த தகவல் மூலம் சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

Tags: NIA raids 30 placesterrorist-gangster nexus caseLawrence Bishnoi
ShareTweetSendShare
Previous Post

இறைவன் திருவடி அடைந்த கோவை காமாட்சிபுரி ஆதீனம்!

Next Post

கோவை காமாட்சிபுரி ஆதீனம் மறைவு! – ஆர்.எஸ்.எஸ் மாநிலத் தலைவர் ஆடலரசன் இரங்கல்!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies