கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: கணவருக்கு போலீசார் வலைவீச்சு!
Jun 26, 2026, 08:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: கணவருக்கு போலீசார் வலைவீச்சு!

Murugesan M by Murugesan M
Apr 30, 2024, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம், தாளவாடி அருகே கர்ப்பிணி பெண் உயிரிழந்தது தொடர்பாக, அப்பெண்ணின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொட்டகாஜனூரைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் – ஆஷா தம்பதி. இத்தம்பதிக்கு ஏற்கனவே 3 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது ஆஷா 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இத்தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ரமேஷ் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

பின்னர் வெகுநேரமாகியும் ஆஷா வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ஆஷா உயிரிழந்து கிடந்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான ரமேஷை தேடி வருகின்றனர்.

Tags: The death of a pregnant woman: the police laid a net for her husband!
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தொடர் மழையால் நிலச்சரிவு! – வீடுகள், சாலைகள் சேதம்!

Next Post

காட்டுத் தீயில் சிக்கி கருகிய அரியவகை தாவரங்கள்!

Related News

எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருக்கு மீண்டும் பொறுப்பு – இபிஎஸ் உத்தரவு!

அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு? – வைகோ விமர்சனம்!

சைவ, வைணவம் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

வணிக சிலிண்டர் விநியோக கட்டுப்பாடுகள் நீக்கம் – மத்திய அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் – 53 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு!

முன்னாள் அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் ரூ.40 லட்சம் பறிமுதல் – லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

ஆயுத சந்தையில் வலுவடையும் இந்தியா – பிரம்மோஸ் ஏவுகணை வாங்க ஆர்வம் காட்டும் UAE : சிறப்பு தொகுப்பு!

சாலை போடாமல் ரூ. 3 கோடி முறைகேடு – எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு!

மின்கடத்தி வாங்கியதில் சுமார் 1000 கோடி முறைகேடு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தர்ப்பவாதியாகி விட்டனர் – நயினார் நாகேந்திரன்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை !

செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன்? : மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

முதல்வர் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாதது ஏன்? எதிர்கட்சிகள் கேள்வி!

திமுக ஆட்சியின் போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஈரோட்டில் ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies