பாகிஸ்தானில் நிலை குறித்து மவுலானா ஃபஸ்லூர் ரஹ்மான் அதிருப்தி!
Jun 26, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் நிலை குறித்து மவுலானா ஃபஸ்லூர் ரஹ்மான் அதிருப்தி!

Murugesan M by Murugesan M
Apr 30, 2024, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா “வல்லரசு” ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளது, அதே நேரத்தில் பாகிஸ்தானில் திவால்நிலையை தவிர்க்க “பிச்சை” கேட்கிறோம் என பாகிஸ்தானின jui -f கட்சி தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மவுலானா ஃபஸ்லூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நிலை குறித்து அதிருப்தி தெரிவித்த மவுலானா ஃபஸ்லூர் ரஹ்மான், ஒவ்வொரு பாகிஸ்தானியர் மீதும் தேசிய கடனின் சுமை அதிகரித்துள்ளதாகவும், அதன் காரணமாக நாட்டை திவால் நிலைக்கு தள்ளிவிட்டோம் எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை ஆதரித்து பேசிய அவர், நாட்டின் கொள்கைகளை சிதைத்து ஜனநாயகத்தை விற்கப்பார்க்கும் அதிகாரிகள், கடும் விளைவுகளை சந்திப்பார்கள் என எச்சரித்துள்ளார்.

Tags: Maulana Fazlur Rahman dissatisfied with the situation in Pakistan!
ShareTweetSendShare
Previous Post

வெளிநாட்டு முகமை சட்ட மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

Next Post

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றவர் கைது!

Related News

காஞ்சிபுரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

ஆயுத சந்தையில் வலுவடையும் இந்தியா – பிரம்மோஸ் ஏவுகணை வாங்க ஆர்வம் காட்டும் UAE : சிறப்பு தொகுப்பு!

சாலை போடாமல் ரூ. 3 கோடி முறைகேடு – எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு!

மின்கடத்தி வாங்கியதில் சுமார் 1000 கோடி முறைகேடு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தர்ப்பவாதியாகி விட்டனர் – நயினார் நாகேந்திரன்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை !

Load More

அண்மைச் செய்திகள்

செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன்? : மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

முதல்வர் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாதது ஏன்? எதிர்கட்சிகள் கேள்வி!

திமுக ஆட்சியின் போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஈரோட்டில் ஒருவர் கைது!

குடியரசுத் தலைவரைப் போல ஆளுநரையும் மதிக்க வேண்டும் – செங்கோட்டையன்

உலகக்ககோப்பை கால்பந்து தொடர் – சுவிட்ர்லாந்து, போஸ்னியா அணிகள் வெற்றி!

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது – இஸ்ரேல் திட்டவட்டம்!

ஆந்திராவில் தங்க சுரங்க திட்டம் – சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!

சென்னை வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உற்சாக வரவேற்பு!

300 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை – முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies