ஹிமாசலை ராகுல் கண்டுகொள்ளவில்லை! - ஜெ.பி. நட்டா
Aug 11, 2026, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹிமாசலை ராகுல் கண்டுகொள்ளவில்லை! – ஜெ.பி. நட்டா

Murugesan M by Murugesan M
May 28, 2024, 08:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இயற்கைப் பேரிடரின்போது ஹிமாசல பிரதேசத்தை ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் கண்டுகொள்ளவில்லை என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா குற்றம்சாட்டினார்.

ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லா நான்காரி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், கடந்த ஆண்டு ஹிமாசல பிரதேசம் இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டபோது தான் மூன்று முறை வந்ததாகவும், மத்திய அரசு 3,200 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியதையும் நினைவுகூர்ந்தார்.

காங்கிரஸ் ஆளும் ஹிமாசல பிரதேச மாநில அரசு நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்று கூறிய ஜெ.பி. நட்டா, பேரிடரின்போது இங்கு வராத ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இப்போது தேர்தல் பிரசாரத்துக்கு மட்டும் வருவதாக குற்றம்சாட்டினார்.

Tags: Rahul did not see Himachal! - JP planted
Share
Tweet
SendShare
Previous Post

ஒடிசா முதல்வரை கட்டுப்படுத்தும் வி.கே.பாண்டியன்!- அஸ்ஸாம் முதல்வர்

Next Post

30 ஆண்டுகளாக கெட்டுப்போகாத பர்கர்!

Related News

இடமாற்றம் மற்றும் நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றம் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

தமிழ்மொழி மீதான விமர்சனத்திற்கு அமைச்சர் மரிய வில்சன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம்!

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -100க்கும் மேற்பட்டோர் பலி!

அறங்காவலர் தேர்வு குழுவில் அர்ச்சனா கல்பாத்தி; தமிழக அரசு அறிவிப்பு

இலவச ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிட்டது உண்டா? – ஆதவ் அர்ஜூனா கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies