64.2 கோடி பேர் வாக்களித்து சாதனை! - தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
Jul 12, 2026, 02:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

64.2 கோடி பேர் வாக்களித்து சாதனை! – தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

Murugesan M by Murugesan M
Jun 3, 2024, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவைத் தேர்தலில் 64 கோடியே 20 லட்சம் பேர் வாக்களித்துள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது ஜி7 உறுப்பு நாடுகளின் வாக்காளர் எண்ணிக்கையை விட ஒன்றரை மடங்கும், ஐரோப்பிய யூனியனின் 27 நாடுகளின் வாக்காளர்களைக் காட்டிலும் இரண்டரை மடங்கும் அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தலில் 31 கோடியே 20 லட்சம் பெண்கள் வாக்களித்துள்ளதாக கூறிய தலைமைத் தேர்தல் ஆணையர், பெண்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக எழுந்து நின்று கை தட்டினார்.

மேலும் தேர்தல் விதிகளை மீறி கொண்டு செல்லப்பட்ட 10,000 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது கடந்த தேர்தலைவிட 3 மடங்கு அதிகம் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயல்பாடுகளால், இந்த முறை 39 வாக்குச்சாவடிகளில் மட்டுமே மறுவாக்குப் பதிவு நடைபெற்றதாகவும், கடந்த 2019 தேர்தலின்போது 540 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

வன்முறையற்ற தேர்தலை உறுதிப்படுத்த 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்ததாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

Tags: Record 64.2 crore people voted! - Election Commissioner Rajeev Kumar
ShareTweetSendShare
Previous Post

விமானத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்!

Next Post

ஹைதாராபாத் பேக்கரியில் தீ விபத்து!

Related News

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க : ஜானகியின் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாக ஈரான் மீண்டும் அறிவிப்பு : சைப்ரஸ் நாட்டு கப்பல் மீது தாக்குதல்!

FIFA உலக கோப்பை கால்பந்து தொடர் – அர்ஜென்டினா,இங்கிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேற்றம்!

ரேசன் பொருள்கள் தொடர்பான புகார்களுக்கு விரைவில் வாட்ஸ் அப் எண்கள் – அமைச்சர் வெங்கடரமணன்

புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாமல் இருப்பது சரியான அணுகுமுறை அல்ல – ஆளுநர் அர்லேகர்

ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட  இசையரசியின் மறைவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

எஸ். ஜானகியின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – கர்நாடக அரசு அறிவிப்பு!

வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே – பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்!

வியட்நாம் படகு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்!

வியட்நாம் படகு விபத்து – தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழப்பு!

வியட்நாம் படகு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

2030க்குள் இந்தியா – நியூசி. வர்த்தகம் இரட்டிப்பாகும்; பிரதமர் மோடி

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து; 15 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

H-1B முதல் GREEN CARD வரை….விதிகளை கடுமையாக்கும் ட்ரம்ப் அரசு : இந்தியர்களுக்கு பாதிப்பு? – சிறப்பு தொகுப்பு!

ஐபோன் விலையில் சாட்டிலைட் போன் அறிமுகப்படுத்திய BSNL : சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆடி மாத ஆன்மிக சுற்றுலா – மீண்டும் அறிமுகம் செய்தது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies