மின்கோபுரம் மீது ஏறி சுயேச்சை வேட்பாளர் போராட்டம்!
Aug 16, 2026, 02:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்கோபுரம் மீது ஏறி சுயேச்சை வேட்பாளர் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Jun 26, 2024, 11:53 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை கண்டித்து மின்கோபுரம் மீது ஏறி ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுயேச்சை வேட்பாளரான ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் ராஜேந்திரனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனை கண்டித்து திருச்சி கண்டோண்மெண்ட் ஜல்லிக்கட்டு சாலையில் உள்ள மின் கோபுரத்தின் மீது ஏறி ராஜேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருச்சி மக்களவை தொகுதியில் தனது மனு ஏற்கப்பட்ட நிலையில் விக்கிரவாண்டியில் மட்டும் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சுமார் 1 மணி நேரமாக போராட்டம் நடைபெறும் நிலையில் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags: Independent candidates protest by climbing the Minkopuram!
Share
Tweet
SendShare
Previous Post

மகாராஷ்டிரா முதலமைச்சருக்கு அழைப்பிதழை வழங்கிய முகேஷ் அம்பானி!

Next Post

கனமழை: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

Related News

தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies