இந்துக்களை மோசமாக விமர்சிக்கிறார் ராகுல் காந்தி! - தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்!
Jul 13, 2026, 10:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்துக்களை மோசமாக விமர்சிக்கிறார் ராகுல் காந்தி! – தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Jul 2, 2024, 05:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாராளுமன்றத்தில் இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கு தமிழகத்தைச் சார்ந்த மக்களவை உறுப்பினர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதது வேதனையாக உள்ளது எனத் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்திரராஜன்,

இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்ற சொல்லி ஒட்டுமொத்த இந்துக்களையும் மோசமாக விமர்சித்திருக்கிறார் ராகுல் காந்தி இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொண்டார். பாராளுமன்றத்துக்கு என்ற ஒரு விதிமுறை, நடைமுறையை, தாண்டி படத்தை காட்டிக் கொண்டு இருக்கிறார்.

நாட்டிற்காக உயிரிழந்த அக்னி வீரர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என்ற தவறான தகவலை ராகுல் காந்தி கூறியுள்ளதற்கு அதற்கு மத்திய பாதுகாப்பு துறை ராஜ்நாத் சிங் பதில் அளித்தார்.

விவசாயிகளுக்கு பயிர்களுக்கு குறைந்த விலை நிர்ணயம் வழங்கப்படவில்லை என்ற தவறான தகவலையும் அவர் கொடுத்தார் அதற்கும் அமைச்சர் பதில் அளித்துள்ளார். அமைச்சர்கள் பதில் அளித்தது தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது.

பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி தனக்கு விளம்பரம் தேடி கொள்ள வேண்டும் என்பதற்காக எதிர்மறை முதிர்ச்சியின்மையோடு பேசி உள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்பிகள் ராகுல் காந்தியின் பேச்சுக்கு ஒரு எதிர்ப்பு கொடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

தமிழகத்தில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்பிகளால் தமிழகத்திற்கு எந்த பலன் கிடைக்காது என்று கூறியவர், வேதனையான நிலையில் பாராளுமன்றத்தில் காத்திருக்கிறோம். இதனை எதிர்கொள்வதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி பாரதப் பிரதமர் தயாராக இருப்பார் என்றார்

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கனிமொழி மதுவிலக்கு எதிராக கருத்துக்களை கூறினார். தற்போது பத்திரிகையாளர்களை சந்திக்க கூட பயப்படுகிறார்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் 60க்கும் மேற்பட்ட உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த ஊருக்கு சென்று பார்ப்பதற்கு தமிழக முதலமைச்சர் தயங்குகிறார்.

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு மாநில அரசின் ஒத்துழைப்பு வேண்டும், அதற்கு ஏற்ப சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags: Rahul Gandhi criticizes Hindus badly! - Condemnation of Tamilisai Soundararajan!
ShareTweetSendShare
Previous Post

மதக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு!

Next Post

சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி!

Related News

தவெக ஆட்சி முடியும்போது கடன் ரூ.15 லட்சம் கோடியாக இருக்கும்; அண்ணாமலை

இந்திய -பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : இந்தியாவுடன் கரம்கோர்க்கும் நாடுகள் – சிறப்பு தொகுப்பு!

இந்தியா வெறும் சந்தை மட்டுமல்ல, வளர்ச்சிக்கான ஒரு உந்துதளம் – நியூசிலாந்தில் பிரதமர் மோடி பேசியது என்ன? – சிறப்பு தொகுப்பு!

Operation Amistad : வெனிசுலாவில் பெரும் வரவேற்பை பெற்ற இந்தியாவின் மனிதாபிமானப் பேரிடர் மீட்புப் பணி – சிறப்பு தொகுப்பு!

பின்னணி பாடகி எஸ். ஜானகி மறைவு – பிரதமர் மோடி இரங்கல்!

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க : ஜானகியின் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

Load More

அண்மைச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாக ஈரான் மீண்டும் அறிவிப்பு : சைப்ரஸ் நாட்டு கப்பல் மீது தாக்குதல்!

FIFA உலக கோப்பை கால்பந்து தொடர் – அர்ஜென்டினா,இங்கிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேற்றம்!

ரேசன் பொருள்கள் தொடர்பான புகார்களுக்கு விரைவில் வாட்ஸ் அப் எண்கள் – அமைச்சர் வெங்கடரமணன்

புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாமல் இருப்பது சரியான அணுகுமுறை அல்ல – ஆளுநர் அர்லேகர்

ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட  இசையரசியின் மறைவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

எஸ். ஜானகியின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – கர்நாடக அரசு அறிவிப்பு!

வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே – பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்!

வியட்நாம் படகு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்!

வியட்நாம் படகு விபத்து – தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழப்பு!

வியட்நாம் படகு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies