ஜெயக்குமார் போன்றவர்களே அதிமுகவின் அழிவிற்கு காரணம்! - அண்ணாமலை
Jul 12, 2026, 07:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெயக்குமார் போன்றவர்களே அதிமுகவின் அழிவிற்கு காரணம்! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jul 4, 2024, 03:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 3-வது இடத்திற்கு தள்ளப்படுவோம் என்ற பயம் காரணமாக அதிமுக போட்டியிடவில்லை எனவும், ஜெயக்குமார் போன்ற தலைவர்களாலேயே அதிமுக அழிந்து கொண்டிருப்பதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,

விக்கிரவாண்டி தேர்தல் – 3-வது இடத்திற்கு தள்ளப்படுவோம் என அதிமுகவிற்கு பயம்.  ஜெயக்குமார் போன்றவர்களே அதிமுகவின் அழிவிற்கு காரணம் எனத் தெரிவித்தார். தென்சென்னை தொகுதியில் ஜெயக்குமார் மகன் டெபாசிட் கூட வாங்கவில்லை. அதிமுக அழிந்து கொண்டிருப்பது தொண்டர்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார்.

நீட் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நீட் தேர்வு யாருக்கும் எதிரானது அல்ல. “நீட் தேர்வு குறித்து தமிழக அரசு ஏன் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை?” என அண்ணாமலை கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு குறித்து பேச பேச பாஜகவிற்கு தான் நல்லது. நீட் குறித்து பேச விஜய்க்கு உரிமை உள்ளது.  விஜய் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் அது பாஜகவிற்கே சாதகம் தான் எனத் தெரிவித்தார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை மக்கள் விரும்புவதாகவும், மாநில கல்விக் கொள்கை தான் குலக்கல்வி முறையை வலியுறுத்துவதாக தெரிவித்தார். மும்மொழி கொள்கையில் தாங்கள் விரும்பும் மொழியை படிக்கலாம்” எனத் தெரிவித்தார். “இந்தியை எதிர்க்கும் தமிழக அரசு உருது பள்ளிகளை அதிகம் கொண்டுவர நினைப்பது ஏன்?” என அவர் கேள்வி எழுப்பினார்.

மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ்.பாரதியை யாரும் கேள்வி கேட்காததாலேயே, அவர் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதாக தெரிவித்தார். யாரும் கேள்வி கேட்காததாலேயே ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் படிக்கும் மாணவர்களை ஆர்.எஸ்.பாரதி இழிவுபடுத்தியுள்ளார் எனக் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

Tags: People like Jayakumar are responsible for the destruction of AIADMK! - Annamalai
ShareTweetSendShare
Previous Post

புதிய உச்சம் தொட்டு வர்த்தகமான இந்திய பங்குச்சந்தை!

Next Post

இந்துக் கோயில்களை குறி வைப்பது ஏன்? – சென்னை உயர்நீதிமன்றம்

Related News

ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட  இசையரசியின் மறைவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

எஸ். ஜானகியின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – கர்நாடக அரசு அறிவிப்பு!

வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே – பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்!

வியட்நாம் படகு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்!

வியட்நாம் படகு விபத்து – தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழப்பு!

வியட்நாம் படகு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

2030க்குள் இந்தியா – நியூசி. வர்த்தகம் இரட்டிப்பாகும்; பிரதமர் மோடி

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து; 15 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

H-1B முதல் GREEN CARD வரை….விதிகளை கடுமையாக்கும் ட்ரம்ப் அரசு : இந்தியர்களுக்கு பாதிப்பு? – சிறப்பு தொகுப்பு!

ஐபோன் விலையில் சாட்டிலைட் போன் அறிமுகப்படுத்திய BSNL : சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆடி மாத ஆன்மிக சுற்றுலா – மீண்டும் அறிமுகம் செய்தது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்!

தலைமை செயலகம் கோயம்பேட்டுக்கு மாற்ற திட்டம் – தமிழக அரசு ஆலோசனை என தகவல்!

யார் கையில் ஈரானின் தலையெழுத்து? : அதிகாரத்தை கைப்பற்ற போட்டி – சிறப்பு தொகுப்பு!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநிலப்பாடல் – உள்துறை அமைச்சகம் உத்தரவு!

கரூர் அருகே கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க துணியும் தவெக அரசு – இந்து முன்னணி கண்டனம்!

உலகளாவிய நம்பிக்கையின் அடையாளம் : இந்தியாவில் ரூ.32,000 கோடி முதலீடு செய்யும் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies