ஜெயக்குமார் போன்றவர்களே அதிமுகவின் அழிவிற்கு காரணம்! - அண்ணாமலை
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெயக்குமார் போன்றவர்களே அதிமுகவின் அழிவிற்கு காரணம்! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jul 4, 2024, 03:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 3-வது இடத்திற்கு தள்ளப்படுவோம் என்ற பயம் காரணமாக அதிமுக போட்டியிடவில்லை எனவும், ஜெயக்குமார் போன்ற தலைவர்களாலேயே அதிமுக அழிந்து கொண்டிருப்பதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,

விக்கிரவாண்டி தேர்தல் – 3-வது இடத்திற்கு தள்ளப்படுவோம் என அதிமுகவிற்கு பயம்.  ஜெயக்குமார் போன்றவர்களே அதிமுகவின் அழிவிற்கு காரணம் எனத் தெரிவித்தார். தென்சென்னை தொகுதியில் ஜெயக்குமார் மகன் டெபாசிட் கூட வாங்கவில்லை. அதிமுக அழிந்து கொண்டிருப்பது தொண்டர்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார்.

நீட் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நீட் தேர்வு யாருக்கும் எதிரானது அல்ல. “நீட் தேர்வு குறித்து தமிழக அரசு ஏன் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை?” என அண்ணாமலை கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு குறித்து பேச பேச பாஜகவிற்கு தான் நல்லது. நீட் குறித்து பேச விஜய்க்கு உரிமை உள்ளது.  விஜய் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் அது பாஜகவிற்கே சாதகம் தான் எனத் தெரிவித்தார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை மக்கள் விரும்புவதாகவும், மாநில கல்விக் கொள்கை தான் குலக்கல்வி முறையை வலியுறுத்துவதாக தெரிவித்தார். மும்மொழி கொள்கையில் தாங்கள் விரும்பும் மொழியை படிக்கலாம்” எனத் தெரிவித்தார். “இந்தியை எதிர்க்கும் தமிழக அரசு உருது பள்ளிகளை அதிகம் கொண்டுவர நினைப்பது ஏன்?” என அவர் கேள்வி எழுப்பினார்.

மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ்.பாரதியை யாரும் கேள்வி கேட்காததாலேயே, அவர் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதாக தெரிவித்தார். யாரும் கேள்வி கேட்காததாலேயே ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் படிக்கும் மாணவர்களை ஆர்.எஸ்.பாரதி இழிவுபடுத்தியுள்ளார் எனக் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

Tags: People like Jayakumar are responsible for the destruction of AIADMK! - Annamalai
Share
Tweet
SendShare
Previous Post

புதிய உச்சம் தொட்டு வர்த்தகமான இந்திய பங்குச்சந்தை!

Next Post

இந்துக் கோயில்களை குறி வைப்பது ஏன்? – சென்னை உயர்நீதிமன்றம்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies