வேலைவாய்ப்பு குறைவா? பொய் தகவல் பரப்புவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Jul 5, 2026, 05:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலைவாய்ப்பு குறைவா? பொய் தகவல் பரப்புவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Jul 11, 2024, 09:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலை வாய்ப்புகளை உருவாக்க போராடும் இந்தியா என்ற சிட்டிகுரூப்பின் அறிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது. மேலும், அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களையும் தரவுகளையும் சிட்டிகுரூப் கணக்கிடத் தவறிவிட்டதாகவும் மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது.

அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

சிட்டி குரூப்பின் பொருளாதார வல்லுனர்களான (Samiran Chakraborty) சாமிரன் சக்ரவர்த்தி மற்றும் (Baqar Zaidi) பக்கார் ஜைதி சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் 7 சதவீத வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், ஆண்டுக்கு எட்டிலிருந்து ஒன்பது மில்லியன் வேலை வாய்ப்புக்களை மட்டுமே இந்தியாவால் உருவாக்க முடியும் என்று கூறியிருந்தனர்.

பொய்யான தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த அறிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது.

இந்தியாவின் வேலை சூழ்நிலையைச் சிதைக்கும் விதமாக, ஆதாரமின்றி வெளியிடப்படும் அறிக்கைகள் வெளியிடுவோரை மத்திய அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.

மேலும், Periodic Labour Force Survey எனப்படும், ‘காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு மற்றும் capital, labour, energy, materials and service அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கியின் K.L.E.M.S தரவுகள் போன்ற அதிகாரப்பூர்வ தகவல்களை கணக்கில் எடுக்காமல் இந்த அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆண்டுக்கு சராசரியாக 2 கோடி வேலை வாய்ப்புகள் என்ற கணக்கில், 2017-18 முதல் 2021-22 வரை 8 கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை இந்தியா உருவாக்கி இருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் வேகமாக குறைந்து வருவதாக கூறியுள்ள மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், உற்பத்தி, சேவைகள், உள்கட்டமைப்பு மிக வேகமாக வேலைவாய்ப்புக்களை உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா மூலமாக வேலை மற்றும் சேவைகளில் வேலை வாய்ப்புக்கள் கணிசமாக உயர்ந்து வருகிறது. EPFO ​​மற்றும் NPS தரவுகளும் இந்தியாவில் வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்து வருவதையே காட்டுகின்றன.

இதற்கிடையில், கடந்த ஜூலை மாதம் 8ம் தேதி வெளிவந்த இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் , 2023-24 நிதியாண்டில் இந்தியாவில் 46.7 மில்லியன் வேலைகள் உருவாக்கப் பட்டுள்ளதாகவும், இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பு 643.3 மில்லியனாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Lack of employment? Central government warning to spreaders of false information!
ShareTweetSendShare
Previous Post

தப்பிய போலே பாபா ஜாதி அரசியல் காரணமா?

Next Post

இந்தியா வந்தடைந்தார் பிரதமர் மோடி!

Related News

ஜூலை 20ம் தேதி கூடும் நாடாளுமன்றம்; முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பு

வென்ற தீர வேண்டும்; நிர்வாகிகளிடம் இபிஎஸ் வலியுறுத்தல்

தவெகவில் சேரக் கூறி அழுத்தம்; அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

125 ஆண்டுகள் பழமையான குருத்வாராவை இடித்த பாகிஸ்தான் : இந்தியா கடும் கண்டனம் – சிறப்பு தொகுப்பு!

சீனாவை கழற்றிவிடும் ஜப்பான் : பிரதமர் மோடி- தகாய்ச்சி சந்திப்பின் பின்னணி – முழு விவரம்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் – சென்னையில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

நடிகர் ரவி மோகன் இல்லத்தில் நகை திருட்டு வழக்கு – ஓட்டுனர் கைது!

இன்றைய தங்கம் விலை!

போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகாமல் இருக்க ஏபிவிபி சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – பணி நியமன ஆணைகளை வழங்கும் முதலமைச்சர்!

கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ஒரு லட்சம் லஞ்சம் – தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது!

நீங்கள் நிர்வாகம் கற்றுக் கொள்வதற்குள், இன்னும் எத்தனை தலைகள் உருள வேண்டும் – முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமர்நாத் யாத்திரை – ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

பொன்முடிக்கு எதிரான வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் – மேலும் 5 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies