பண மோசடியில் ஈடுபட்ட இருவர் ராஜஸ்தானில் கைது!
Jun 21, 2026, 06:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்ட இருவர் ராஜஸ்தானில் கைது!

Murugesan M by Murugesan M
Jul 15, 2024, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தானை சேஇருவரை நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

உதகையை சேர்ந்த முரளி என்பவரை தொடர்புகொண்ட மர்ம நபர்கள் சென்னையில் CRPF அதிகாரி ஒருவர் பணி மாறுதல் பெறவுள்ளதாகவும், அவரிடம் உள்ள வீட்டு உபயோகப் பொருட்களை பிறருக்கு கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி, சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை மர்மநபர்கள் வங்கிக் கணக்கில் முரளி செலுத்த சென்றபோது இது மோசடி என்பது தெரியவந்தது.

இதனையடுத்து நீலகிரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் முரளி அளித்த புகாரின்பேரில், ராஜஸ்தானில் பதுங்கியிருந்த வாலக்கா, சோகேல் ஆகிய இருவரையும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Tags: Two people involved in money fraud arrested in Rajasthan!
ShareTweetSendShare
Previous Post

வெள்ளப்பெருக்கில் சிக்கிய சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு!

Next Post

2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி! – அண்ணாமலை!

Related News

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies