பொதுத்துறை நிறுவனங்களின் திறனை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது! - பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத்
Sep 13, 2026, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொதுத்துறை நிறுவனங்களின் திறனை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது! – பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத்

Murugesan M by Murugesan M
Jul 17, 2024, 05:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதன் மூலம் அவற்றின் திறனை மேம்படுத்த அரசு உறுதிபூண்டிருப்பதாக பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன வளாகத்திற்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் நேற்று வருகை தந்தார். கடலோர கண்காணிப்பு அமைப்பு, சுற்றளவு பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றின் செயல்விளக்கம் அமைச்சருக்கு வழங்கப்பட்டது.

பொலிவுறு நகர அனுபவ மையம், ஆராய்ச்சியையும், மேம்பாட்டையும் ஊக்குவிக்கும் தயாரிப்பு மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். அடுத்த தலைமுறைத் திட்டங்களில் பணியாற்றும் பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். தனது முதல் வருகையை நினைவுகூரும் வகையில் ஒரு மரக்கன்றையும் பாதுகாப்பு இணை அமைச்சர் நட்டார்.

அப்போது அதிகாரிகளிடையே உரையாற்றிய சஞ்சய் சேத்,

பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்துவதும், போட்டி மிகுந்த சகாப்தத்தில் போட்டித்தன்மையுடன் இருப்பதும் கடமையாகும் என்றார்.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சாதனைகளையும், செயல்பாடுகளையும் பாராட்டிய திரு சஞ்சய் சேத், மேக் இன் இந்தியா முன்முயற்சிக்கும், தற்சார்பு திட்டத்திற்கும் இந்தப் பொதுத்துறை நிறுவனம் கணிசமான பங்களிப்பை செய்து  வருவதாகக் கூறினார்.

இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து பல உள்நாட்டு உபகரணங்களையும் அமைப்புகளையும் உருவாக்கியுள்ளது. இந்த ஆண்டு 150 பொருட்களுக்கு காப்புரிமை பெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.

Tags: The government is committed to improving the capacity of public sector organizations! - Sanjay SethMinister of State for Defence
Share
Tweet
SendShare
Previous Post

தேசிய ஆசிரியர்கள் விருது! – விண்ணப்பிக்க நாளை வரை நீட்டிப்பு!

Next Post

தாமோதர் பள்ளத்தாக்குக் கழகத்தின் தலைமையகத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய அமைச்சர் மனோகர் லால்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies