பொதுத்துறை நிறுவனங்களின் திறனை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது! - பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத்
Jun 30, 2026, 08:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொதுத்துறை நிறுவனங்களின் திறனை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது! – பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத்

Murugesan M by Murugesan M
Jul 17, 2024, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதன் மூலம் அவற்றின் திறனை மேம்படுத்த அரசு உறுதிபூண்டிருப்பதாக பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன வளாகத்திற்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் நேற்று வருகை தந்தார். கடலோர கண்காணிப்பு அமைப்பு, சுற்றளவு பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றின் செயல்விளக்கம் அமைச்சருக்கு வழங்கப்பட்டது.

பொலிவுறு நகர அனுபவ மையம், ஆராய்ச்சியையும், மேம்பாட்டையும் ஊக்குவிக்கும் தயாரிப்பு மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். அடுத்த தலைமுறைத் திட்டங்களில் பணியாற்றும் பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். தனது முதல் வருகையை நினைவுகூரும் வகையில் ஒரு மரக்கன்றையும் பாதுகாப்பு இணை அமைச்சர் நட்டார்.

அப்போது அதிகாரிகளிடையே உரையாற்றிய சஞ்சய் சேத்,

பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்துவதும், போட்டி மிகுந்த சகாப்தத்தில் போட்டித்தன்மையுடன் இருப்பதும் கடமையாகும் என்றார்.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சாதனைகளையும், செயல்பாடுகளையும் பாராட்டிய திரு சஞ்சய் சேத், மேக் இன் இந்தியா முன்முயற்சிக்கும், தற்சார்பு திட்டத்திற்கும் இந்தப் பொதுத்துறை நிறுவனம் கணிசமான பங்களிப்பை செய்து  வருவதாகக் கூறினார்.

இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து பல உள்நாட்டு உபகரணங்களையும் அமைப்புகளையும் உருவாக்கியுள்ளது. இந்த ஆண்டு 150 பொருட்களுக்கு காப்புரிமை பெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.

Tags: The government is committed to improving the capacity of public sector organizations! - Sanjay SethMinister of State for Defence
ShareTweetSendShare
Previous Post

தேசிய ஆசிரியர்கள் விருது! – விண்ணப்பிக்க நாளை வரை நீட்டிப்பு!

Next Post

தாமோதர் பள்ளத்தாக்குக் கழகத்தின் தலைமையகத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய அமைச்சர் மனோகர் லால்!

Related News

மீண்டும் பற்றி எரியும் வளைகுடா : குவைத், பஹ்ரைனை குறிவைத்த ஈரான் – சிறப்பு கட்’டுரை!

திருப்போரூர் அருகே வைகோ செய்தியாளர் சந்திப்பின் போது வாக்குவாதம் : செய்தியாளரை அடிக்கப்பாய்ந்த மதிமுகவினர்!

பராசக்தி பட சம்பள பாக்கி ரூ.8 கோடியை வழங்க உத்தரவிட வேண்டும் – இயக்குநர் சுதா கொங்குரா வழக்கு!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படாமல் இருந்த 11, 526 கோடி – அரசு கருவூலத்தில் ஒப்படைப்பு?

ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஸ்ரீதர் வேம்பு

அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை – மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு – கைதானவர்களுக்கு ஆதரவாக ஆஜராகப் போவதில்லை என அயோத்தி வழக்கறிஞர் சங்கம் தீர்மானம்!

இன்றைய தங்கம் விலை!

நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகித்த தவெகவினர் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் – காடேஸ்வரா சுப்பிரமணியம் நம்பிக்கை!

வளர்ந்த இந்தியா 2047 இலக்கை நோக்கி தமிழக வளர்ச்சியை நிர்ணயிக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – ஜப்பானை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிரேசில்!

பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய குழு – திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழு கலைப்பு!

சட்டப்பேரவை தேர்தலில் திமுக 6,000 கோடி செலவு செய்தும் வெல்ல முடியவில்லை – துரை வைகோ

தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் மதிமுக பங்கேற்கும் – வைகோ தகவல்!

தவெக கூட்டணியில் முன்பே சேர்ந்து விட்டோம் – காதர் மொய்தீன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies