ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டிஎம்சி காவிரி நீர் கர்நாடகம் திறக்கவேண்டும்! - காவிரி மேலாண்மை ஆணையம்
Jun 25, 2026, 10:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டிஎம்சி காவிரி நீர் கர்நாடகம் திறக்கவேண்டும்! – காவிரி மேலாண்மை ஆணையம்

Murugesan M by Murugesan M
Jul 24, 2024, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறப்பது குறித்து வரும் 30ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என காவிரி மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.

தமிழக அரசின் சார்பில் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் பங்கேற்றார். கூட்டத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணிவாசகன், “தமிழகத்திற்கான உரிய நீரை மாதந்தோறும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறினார். தற்போது மழை பெய்து வருவதால் தண்ணீர் வழங்க கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: Karnataka to open 45 TMC Cauvery water for August! - Cauvery Management Authority
ShareTweetSendShare
Previous Post

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது நல்லது! – நடிகை சாக்ஸி அகர்வால்

Next Post

குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த தெலுங்கு இயக்குநர் ரவி ராஜா பினி செட்டி!

Related News

காஞ்சிபுரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

ஆயுத சந்தையில் வலுவடையும் இந்தியா – பிரம்மோஸ் ஏவுகணை வாங்க ஆர்வம் காட்டும் UAE : சிறப்பு தொகுப்பு!

சாலை போடாமல் ரூ. 3 கோடி முறைகேடு – எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு!

மின்கடத்தி வாங்கியதில் சுமார் 1000 கோடி முறைகேடு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தர்ப்பவாதியாகி விட்டனர் – நயினார் நாகேந்திரன்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை !

Load More

அண்மைச் செய்திகள்

செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன்? : மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

முதல்வர் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாதது ஏன்? எதிர்கட்சிகள் கேள்வி!

திமுக ஆட்சியின் போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஈரோட்டில் ஒருவர் கைது!

குடியரசுத் தலைவரைப் போல ஆளுநரையும் மதிக்க வேண்டும் – செங்கோட்டையன்

உலகக்ககோப்பை கால்பந்து தொடர் – சுவிட்ர்லாந்து, போஸ்னியா அணிகள் வெற்றி!

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது – இஸ்ரேல் திட்டவட்டம்!

ஆந்திராவில் தங்க சுரங்க திட்டம் – சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!

சென்னை வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உற்சாக வரவேற்பு!

300 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை – முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies