ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு 32-ஆம் ஆண்டு நினைவு தினம்! - அண்ணாமலை இரங்கல்!
Sep 19, 2025, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு 32-ஆம் ஆண்டு நினைவு தினம்! – அண்ணாமலை இரங்கல்!

Web Desk by Web Desk
Aug 8, 2024, 07:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பின் 32-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உயிரிழந்தவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தமது எக்ஸ் பக்கத்தில், “சென்னை சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில், கடந்த 1993 -ம் ஆண்டு ஆகஸ்ட் 8 -ம் தேதி நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு, 11 உயிர்கள் பலியான கருப்பு தினம் இன்று” என்று நினைவு கூர்ந்துள்ளார்.

“பயங்கரவாதிகளால் குண்டு வைத்து கொல்லப்பட்ட 11 தியாகிகளுக்கு இன்று, நினைவு நாள் அஞ்சலி செலுத்துகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

“பேரிடர் காலங்கள், பொதுச் சேவைளில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, ஈடுபட்டு வரும் பேரியக்கம் ஆர்.எஸ்.எஸ்” என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், “போலிப் பிரச்சாரங்களைக் கண்டு பின்வாங்காமல், தாய்நாட்டுக்காகவும், மக்களுக்காகவும், பல இடையூறுகளைத் தாண்டி, தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, “ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் மரியாதை செலுத்துவதோடு, பயங்கரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்த அனைவரின் தியாகத்தையும் போற்றி வணங்குவோம்” என அதில் பதிவிட்டுள்ளார்.

Tags: RSS 32nd anniversary of office blast! - Annamalai condolence!
ShareTweetSendShare
Previous Post

வீடுகள் மண்ணில் புதையும் காரணம் குறித்து ஆய்வு!

Next Post

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே தள்ளு முள்ளு!

Related News

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி குழுவை மிரட்டிய திமுக பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்க முயன்ற திமுக பிரமுகர் : அண்ணாமலைக் கண்டனம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies