ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு 32-ஆம் ஆண்டு நினைவு தினம்! - அண்ணாமலை இரங்கல்!
May 10, 2026, 12:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு 32-ஆம் ஆண்டு நினைவு தினம்! – அண்ணாமலை இரங்கல்!

Murugesan M by Murugesan M
Aug 8, 2024, 07:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பின் 32-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உயிரிழந்தவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தமது எக்ஸ் பக்கத்தில், “சென்னை சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில், கடந்த 1993 -ம் ஆண்டு ஆகஸ்ட் 8 -ம் தேதி நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு, 11 உயிர்கள் பலியான கருப்பு தினம் இன்று” என்று நினைவு கூர்ந்துள்ளார்.

“பயங்கரவாதிகளால் குண்டு வைத்து கொல்லப்பட்ட 11 தியாகிகளுக்கு இன்று, நினைவு நாள் அஞ்சலி செலுத்துகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

“பேரிடர் காலங்கள், பொதுச் சேவைளில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, ஈடுபட்டு வரும் பேரியக்கம் ஆர்.எஸ்.எஸ்” என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், “போலிப் பிரச்சாரங்களைக் கண்டு பின்வாங்காமல், தாய்நாட்டுக்காகவும், மக்களுக்காகவும், பல இடையூறுகளைத் தாண்டி, தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, “ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் மரியாதை செலுத்துவதோடு, பயங்கரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்த அனைவரின் தியாகத்தையும் போற்றி வணங்குவோம்” என அதில் பதிவிட்டுள்ளார்.

Tags: RSS 32nd anniversary of office blast! - Annamalai condolence!
ShareTweetSendShare
Previous Post

வீடுகள் மண்ணில் புதையும் காரணம் குறித்து ஆய்வு!

Next Post

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே தள்ளு முள்ளு!

Related News

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் நியமனம்; நாளை பதவியேற்பு

உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி – நேரில் நலம் விசாரித்தார் மோகன் பாகவத்!

மேற்குவங்கத்தில் முதன்முறையாக பாஜக ஆடசி – முதல்வராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி!

தலைமை தாங்கும் தமிழர் – முப்படைகளின் தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி சட்டமன்ற தலைவராக ரங்கசாமி தேர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆட்சியமைக்க யாருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை – நயினார் நாகேந்திரன்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்கக் கோரி 42 நிர்வாகிகள் டெல்லிக்கு கடிதம்!

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக கேட்டது – எம்.ஏ.பேபி

ஜனநாயக அடிப்படையிலும், மக்கள் நலன் சார்ந்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும் – வீரபாண்டியன்

தவெக சார்பில் ஆளுநரிடம் போலி கடிதம் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது – காதர் மொய்தீன்

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3-வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies