ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு 32-ஆம் ஆண்டு நினைவு தினம்! - அண்ணாமலை இரங்கல்!
May 2, 2026, 08:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு 32-ஆம் ஆண்டு நினைவு தினம்! – அண்ணாமலை இரங்கல்!

Murugesan M by Murugesan M
Aug 8, 2024, 07:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பின் 32-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உயிரிழந்தவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தமது எக்ஸ் பக்கத்தில், “சென்னை சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில், கடந்த 1993 -ம் ஆண்டு ஆகஸ்ட் 8 -ம் தேதி நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு, 11 உயிர்கள் பலியான கருப்பு தினம் இன்று” என்று நினைவு கூர்ந்துள்ளார்.

“பயங்கரவாதிகளால் குண்டு வைத்து கொல்லப்பட்ட 11 தியாகிகளுக்கு இன்று, நினைவு நாள் அஞ்சலி செலுத்துகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

“பேரிடர் காலங்கள், பொதுச் சேவைளில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, ஈடுபட்டு வரும் பேரியக்கம் ஆர்.எஸ்.எஸ்” என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், “போலிப் பிரச்சாரங்களைக் கண்டு பின்வாங்காமல், தாய்நாட்டுக்காகவும், மக்களுக்காகவும், பல இடையூறுகளைத் தாண்டி, தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, “ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் மரியாதை செலுத்துவதோடு, பயங்கரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்த அனைவரின் தியாகத்தையும் போற்றி வணங்குவோம்” என அதில் பதிவிட்டுள்ளார்.

Tags: RSS 32nd anniversary of office blast! - Annamalai condolence!
ShareTweetSendShare
Previous Post

வீடுகள் மண்ணில் புதையும் காரணம் குறித்து ஆய்வு!

Next Post

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே தள்ளு முள்ளு!

Related News

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2,43,000 கோடியாக உயர்வு!

அனைவரும் ஒன்று என்ற உணர்வுடன் வளர வேண்டும்; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு

PF பென்ஷன் ரூ. 7,500 ஆக உயருகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

10 ஆண்டுகள் நிறைவு செய்த யுபிஐ – நடப்பு நிதியாண்டில் 314 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

தேனி, பழனி, ஆண்டிப்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை – பழனி கோவில் படிக்கட்டுகளில் அருவி போல் ஓடிய வெள்ளம்!

பணப்பட்டுவாடாவில் முறைகேடு – கரூர் டீமை களமிறக்கிய செந்தில் பாலாஜி!

குன்றக்குடி அடிகளார் 31-வது குருபூஜை விழா கோலாகலம்!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 993 உயர்வு – சென்னையில் 3237 ரூபாய்க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies