தூக்குக் கயிற்றுடன் வீடியோ எடுத்து பெற்றோருக்கு அனுப்பிவிட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை!
Jul 31, 2026, 12:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூக்குக் கயிற்றுடன் வீடியோ எடுத்து பெற்றோருக்கு அனுப்பிவிட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை!

Murugesan M by Murugesan M
Aug 23, 2024, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறையில் தனிக்குடித்தனம் செல்ல கணவனின் குடும்பத்தார் அனுமதிக்காததால், கழுத்தில் தூக்குக் கயிற்றுடன் வீடியோ எடுத்து பெற்றோருக்கு அனுப்பிவிட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், மொழையூர் கிராமத்தைச் சேர்ந்த தீபா என்பவர், இப்ராஹிம் என்பவரை காதலித்து வந்த நிலையில், 2016ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் இஸ்லாம் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். இஸ்லாம் மதத்திற்கு மாறியதால் தனது பெயரை அத்திபா என்று மாற்றிக் கொண்ட தீபாவிற்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

இப்ராஹிம் தனது பெற்றோர் மற்றும் அண்ணனுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த நிலையில், தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென்ற அத்திபாவின் விருப்பத்திற்கு இப்ராஹிமின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த அத்திபா கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டிக்கொண்டு, தனது பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று செல்போனில் வீடியோ எடுத்து பெற்றோருக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: The girl hanged herself after taking a video with a hanging rope and sending it to her parents!
ShareTweetSendShare
Previous Post

திமுகவில் கொடி பிடிக்க மட்டும் இளைஞர்களை பயன்படுத்துகின்றனர்! – திமுக நிர்வாகி குற்றச்சாட்டு!

Next Post

18 மாநில தலைமை செயலாளர்கள் ஆஜராக உத்தரவு! – உச்ச நீதிமன்றம்

Related News

இனறைய தங்கம் விலை!

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி – கல்வியாளர்கள் கண்டனம்!

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து சென்றதா? – ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

Load More

அண்மைச் செய்திகள்

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies