18 மாநில தலைமை செயலாளர்கள் ஆஜராக உத்தரவு! - உச்ச நீதிமன்றம்
May 6, 2026, 07:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

18 மாநில தலைமை செயலாளர்கள் ஆஜராக உத்தரவு! – உச்ச நீதிமன்றம்

Murugesan M by Murugesan M
Aug 23, 2024, 11:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிபதிகளை நியமனம் செய்யும் விவகாரம் தொடர்பாக 18 மாநில தலைமை செயலாளர்கள் வரும் 27-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் நீதிபதிகள் மற்றும் சட்டத்துறையை சார்ந்த அதிகாரிகளை நியமனம் செய்வது, ஓய்வூதியம் வழங்குவது ஆகியவை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த விவகாரத்தில் பதிலளிக்காத 18 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் வரும் 27ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அமித் ஆனந்த் திவாரி மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர் நீதிபதிகள் முன்னிலையில் கோரிக்கையை முன்வைத்தனர்.

ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக அரசு தரப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் இருப்பினும் குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்த வழக்கறிஞர்கள்,

தற்போது தமிழ்நாடு தலைமை செயலாளர் புதியதாக பொறுப்பேற்றவர் என்பதால் அவர் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கூறினர்.

இதற்கு பதிலளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த விவகாரத்தில், 4 வாரங்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்படும் எனவும் தலைமை செயலாளர் நேரில் ஆஜராவதில் இருந்தும் எந்தவித விலக்கும் அளிக்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: 18 state chief secretaries ordered to appear! - Supreme Court
ShareTweetSendShare
Previous Post

தூக்குக் கயிற்றுடன் வீடியோ எடுத்து பெற்றோருக்கு அனுப்பிவிட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை!

Next Post

மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை! : கல்லூரி முதல்வர் உள்ளிட்ட 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை!

Related News

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies