உடன்குடி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - சிபிஐ விசாரணை கோரி பாஜக ஆர்ப்பாட்டம்!
Aug 24, 2025, 01:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உடன்குடி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – சிபிஐ விசாரணை கோரி பாஜக ஆர்ப்பாட்டம்!

Web Desk by Web Desk
Nov 16, 2024, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உடன்குடி தனியார் பள்ளி மாணவிகளுக்கு மது பானம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த உடன்குடியில் உள்ள தனியார் பள்ளி மாணவிகளுக்கு, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மது பானம் கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், பள்ளிச் செயலாளர் சையது அகமது, பள்ளி முதல்வர் சார்லஸ் ஸ்வீட்டி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை மூடி மறைத்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி பாஜகவினர் உடன்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி வாய் திறக்காதது ஏன் என்றும் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாகர்கோவில் பாஜக எம்எல்ஏ காந்தி, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயகுமார் மற்றும் சேவா பாரதி அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: bjp protestdemanding a CBI probesexual harassment of female students
ShareTweetSendShare
Previous Post

திருக்கோவிலூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல் – நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்!

Next Post

வீண் நாடகங்களை அரங்கேற்றும் தமிழக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

உலக விண்வெளி சக்திகளிடையே உயர்ந்து நிற்கும் இந்தியாவிற்கு ககன்யான் திட்டம் சான்று – ராஜ்நாத் சிங் பெருமிதம்!

மழை வருது… மழை வருது… குடை கொண்டு வா – அரசுப்பேருந்தின் அவலம்!

ஊழியரை மதுபோதையில் தாக்கியதாக குற்றச்சாட்டு – கோவிலம்பாக்கம் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்!

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு யானை!

மசினகுடி அருகே உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலி – தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

பாரிவேந்தர் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

பல்லாவரம் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டி கொலை!

உலக ஐயப்ப சங்கமம் மாநாட்டில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு – பாஜக கண்டனம்!

டெல்லி வந்த பிஜி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 16000 கன அடியாக உயர்வு!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அருகே பேட்டரி கார் அணிவகுப்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உரிய வசதிகள் இல்லாதது குறித்த கேள்வி – திணறிய சுகாதாரத்துறை அமைச்சர்!

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள் – இபிஎஸ் பேச்சு

ரணில் விக்ரமசிங்கே கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – சசிதரூர் கண்டனம்!

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies