உடன்குடி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - சிபிஐ விசாரணை கோரி பாஜக ஆர்ப்பாட்டம்!
Nov 15, 2025, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உடன்குடி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – சிபிஐ விசாரணை கோரி பாஜக ஆர்ப்பாட்டம்!

Web Desk by Web Desk
Nov 16, 2024, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உடன்குடி தனியார் பள்ளி மாணவிகளுக்கு மது பானம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த உடன்குடியில் உள்ள தனியார் பள்ளி மாணவிகளுக்கு, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மது பானம் கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், பள்ளிச் செயலாளர் சையது அகமது, பள்ளி முதல்வர் சார்லஸ் ஸ்வீட்டி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை மூடி மறைத்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி பாஜகவினர் உடன்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி வாய் திறக்காதது ஏன் என்றும் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாகர்கோவில் பாஜக எம்எல்ஏ காந்தி, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயகுமார் மற்றும் சேவா பாரதி அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: bjp protestdemanding a CBI probesexual harassment of female students
ShareTweetSendShare
Previous Post

திருக்கோவிலூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல் – நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்!

Next Post

வீண் நாடகங்களை அரங்கேற்றும் தமிழக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் உள்ளிட்ட முறைகேடு – 17 பேர் மீது வழக்குப்பதிவு!

முதியவரை குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவிய கோவை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் – குவியும் பாராட்டு!

இன்றைய தங்கம் விலை!

மதுரை சென்ற இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை – உற்சாக வரவேற்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை!

வாக்காளர்களின் கையெழுத்தை போடுவது திமுகவினருக்கு கை வந்த கலை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

20 ஆண்டுகளில் 95 தோல்விகளை சந்தித்த காங்கிரஸ் – பாஜக விமர்சனம்!

மதுரையில் கிணற்றில் ரசாயன கழிவுகள் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!

பீகார் தேர்தல் – ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றியும், தோல்வியும்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies