உடன்குடி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - சிபிஐ விசாரணை கோரி பாஜக ஆர்ப்பாட்டம்!
Sep 16, 2025, 12:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உடன்குடி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – சிபிஐ விசாரணை கோரி பாஜக ஆர்ப்பாட்டம்!

Web Desk by Web Desk
Nov 16, 2024, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உடன்குடி தனியார் பள்ளி மாணவிகளுக்கு மது பானம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த உடன்குடியில் உள்ள தனியார் பள்ளி மாணவிகளுக்கு, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மது பானம் கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், பள்ளிச் செயலாளர் சையது அகமது, பள்ளி முதல்வர் சார்லஸ் ஸ்வீட்டி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை மூடி மறைத்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி பாஜகவினர் உடன்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி வாய் திறக்காதது ஏன் என்றும் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாகர்கோவில் பாஜக எம்எல்ஏ காந்தி, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயகுமார் மற்றும் சேவா பாரதி அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: bjp protestdemanding a CBI probesexual harassment of female students
ShareTweetSendShare
Previous Post

திருக்கோவிலூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல் – நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்!

Next Post

வீண் நாடகங்களை அரங்கேற்றும் தமிழக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

போத்தீஸ் ஜவுளி கடைகளில் 5வது நாளாக வருமான வரித்துறையினர்  சோதனை!

உக்ரைன் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம் – நீரில் மூழ்கிய வாகனம்!

வடமாநிலங்களை புரட்டி போட்ட கனமழை!

அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பகுதியில் உயரமான அணைக் கட்டும் பணியை தொடங்கிய இந்தியா!

தமிழகத்தில் இதுவரை ரேபிஸ் நோயால் 22 பேர் மரணம்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவைக் கபளீகரம் செய்யச் சிலர் முயன்றனர் – எடப்பாடி பழனிசாமி

Load More

அண்மைச் செய்திகள்

தாய்ப்பால் தானம் செய்து முன்னுதாரணமாக மாறிய விஷ்ணு விஷால் மனைவி!

அமெரிக்காவில் 33 ஆண்டுகளாக வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த மூதாட்டி கைது!

வேலூர் : மாநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை!

வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு முழுமையாகத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் – இன்று வரை நீட்டிப்பு!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

இஸ்லாமிய குடியேற்றத்திற்கு எதிர்ப்பு : பிரிட்டனில் பெரிய பேரணி – என்னவாகும் எதிர்காலம்?

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

விதவிதமாய்.. வித்தியாசமாய்… : வடகொரியாவின் வினோத கட்டுப்பாடுகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies