புதிய சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
May 19, 2025, 06:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

Web Desk by Web Desk
Dec 4, 2024, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கில் புதிய சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தம் மூலமாக, பரிந்துரை குழுவில் இருந்து தலைமை நீதிபதி நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக கேபினட் அந்தஸ்திலான அமைச்சர் குழுவில் சேர்க்கப்பட்டார்.

இதனை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்கூர், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் உட்பட ஆறு பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த மனுவை தன்னால் விசாரிக்க முடியாது என்றும், வேறு அமர்வுக்கு மாற்றும்படியும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கேட்டுக் கொண்டார்.

இந்த வழக்கில் சஞ்சீவ் கன்னா ஏற்கனவே உத்தரவுகளை பிறப்பித்து இருப்பதால், அவர் விசாரிப்பதில் ஆட்சேபனை இல்லை என, மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, மனுவை ஜனவரி 6-ம் தேதிக்கு பின், வேறு அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டார். அதேநேரம், புதிய சட்டத்துக்கு இடைக்கால தடைவிதிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

Tags: courtsupreme courtThe Supreme Court refused to impose an interim ban on the new law!
ShareTweetSendShare
Previous Post

நிர்மலா சீதாராமன், ஜே.பி. நட்டா மீதான வழக்கு தள்ளுபடி!

Next Post

கடலூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு!

Related News

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

Load More

அண்மைச் செய்திகள்

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

ஜம்மு-காஷ்மீர் : 2 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்!

புதுச்சேரி : அமெரிக்க பெண் மருத்துவரிடம் சிக்கிய சேட்டிலைட் போன் – விசாரணை

நாடாளுமன்ற குழுவுக்கு விளக்கமளித்த விக்ரம் மிஸ்ரி!

உயர்நீதிமன்றங்களிலிருந்து ஓய்வுபெறும் கூடுதல் நீதிபதிகளுக்கு முழு  ஓய்வூதியம் வழங்க வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

பாலத்தின் இணைப்பு சாலை உள்வாங்கியதால் மக்கள் அதிர்ச்சி!

NIA-வை ஓராண்டுக்கு முன்பே எச்சரித்த சமூக வலைத்தள பயனர்!

பாஜக அமைச்சரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை!

ஜோ பைடன் விரைவில் குணமடைய வேண்டும் : பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies