மத ரீதியாக துன்புறுத்தப்பட்டோருக்கு இந்தியா ஆதரவுக் கரம் நீட்டுகிறது! : ஆளுநர் ஆர்.என்.ரவி
Apr 19, 2026, 03:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத ரீதியாக துன்புறுத்தப்பட்டோருக்கு இந்தியா ஆதரவுக் கரம் நீட்டுகிறது! : ஆளுநர் ஆர்.என்.ரவி

Murugesan M by Murugesan M
Dec 17, 2024, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிற நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டோருக்கு இந்தியா ஆதரவுக்கரம் நீட்டுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வென்று வங்கதேசம் உருவானதை நினைவுகூரும் வகையில், வெற்றி தின விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. தரமணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இயற்கை பேரிடர் உள்பட அனைத்து சூழலையும் எதிர்கொள்ள, இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், பல்வேறு மதத்தினரும் இந்தியாவில் மட்டும்தான் இணக்கமாக வாழ முடியும் என்று கூறிய அவர், எவரையும் பிரித்து பார்க்கும் நோக்கம் இந்திய மக்களிடம் இல்லை எனவும் தெரிவித்தார்.

Tags: tn governorIndia extends a helping hand to religiously persecuted people! : Governor RN Ravi
ShareTweetSendShare
Previous Post

நள்ளிரவிலும் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள்!

Next Post

சென்னையில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

Related News

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

பொன்னேரியில் இண்டி கூட்டணி பிச்சார கூட்டம் – ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்த போது கலைந்து சென்ற பொதுமக்கள்!

தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த சிறுத்தைகள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது – கிரண் ரிஜிஜூ

பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!

குறிஞ்சிப்பாடி அருகே அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பிரச்சாரம் – இளைஞர்கள் வாக்குவாதம்!

திமுகவுக்கு எதிராக பேச்சு – பிரேமலதா மீது ஸ்டாலின் அதிருப்தி என தகவல்!

மகளிர் இடஒதுக்கீடூ மசோதா விவகாரம் நாடு தழுவிய போராட்டம் நடத்த என்டிஏ திட்டம்!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டது – இசக்கி சுப்பையா

செங்கோட்டையன் திமுக உளவாளி – இபிஎஸ் குற்றச்சாட்டு!

இன்று கோவை வருகிறார் பிரதமர் மோடி – என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை!

அவிநாசி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் தீவிர பரப்புரை – திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கூறி வாக்கு சேகரிப்பு!

நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற மதமாற்ற சம்பவம் திட்டமிட்ட நாடகம் – தேவேந்திர பட்னாவிஸ்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக எம்பிக்கள் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies