தெலங்கானாவில் மனைவியை கொலை செய்து கடாயில் வேகவைத்த கணவன்!
May 6, 2026, 09:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தெலங்கானாவில் மனைவியை கொலை செய்து கடாயில் வேகவைத்த கணவன்!

Murugesan M by Murugesan M
Jan 29, 2025, 05:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் மனைவியை கொன்று கணவன் கடாயில் போட்டு வேகவைத்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கானாவில் முன்னாள் ராணுவ வீரரான குருமூர்த்தி, தனது மனைவி மாதவியை அடித்து கொலை செய்து கடாயில் வேகவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து பேசிய ராட்சகொண்ட காவல் ஆணையர் சுதீர் பாபு, அடிக்கடி ஏற்படும் தகராறின் காரணமாக, குருமூர்த்தி அவரது மனைவியை திட்டமிட்டு கொலை செய்ததாக தெரிவித்தார்.

அதன்படி தனது குழந்தைகள் இரண்டு பேரையும் உறவினர் வீட்டில் தங்க வைத்து விட்டு கடந்த 15-ம் தேதி மனைவி மாதவியுடன் வீட்டிற்கு திரும்பியதாக கூறினார்.

மறுநாள் இருவருக்கும் ஏற்பட்ட தகராறின் போது மாதவியை குருமூர்த்தி சுவற்றில் மோதியதாகவும், பின்னர் கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து உடலை மறைக்க துண்டு துண்டாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்ததாகவும், அதன் பின்னர் உடல் பாகங்கள் கரையும் வரை கடாயில் போட்டு வேகவைத்ததாகவும் கூறிய காவல் ஆணையர், அதைத் தொடர்ந்து கரையாத எலும்பு துண்டுகளை குருமூர்த்தி ஏரியில் வீசியதாக தெரிவித்தார்.

பின்னர் உறவினர்களுடன் சேர்ந்து மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரளித்ததாகவும், ஆனால் போலீசாருக்கு ஏற்பட்ட சந்தகேகத்தின் பேரில் குருமூர்த்தியிடம் நடத்திய விசாரணையில் அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாகவும் காவல் ஆணையர் விளக்கமளித்தார்.

மேலும் இந்த வழக்கில் குருமூர்த்திக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார்.

Tags: husband killed his wife
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி : காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Next Post

பல்லடம் : 10-ம் வகுப்பு வகுப்பறைக்குள் மனித கழிவுகள் வீசப்பட்ட கொடூரம்!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies