சித்தாந்த்தை குழி தோண்டி புதைத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் - காடேஸ்வரா சுப்பிரமணியம் விமர்சனம்!
Jun 13, 2026, 01:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சித்தாந்த்தை குழி தோண்டி புதைத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் – காடேஸ்வரா சுப்பிரமணியம் விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 11, 2025, 09:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேச மற்றும் இந்து விரோத கருத்துக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடத்தியுள்ளதாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநாட்டில் முதலமைச்சர்கள் ஸ்டாலின், பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.

இந்த மாநாட்டில் ஆக்கப்பூர்வ விஷயங்கள் எதுவும் பேசப்படவில்லை எனவும் இந்து மற்றும் தேச விரோத கருத்துக்கள் மட்டுமே பேசப்பட்டதாகவும்  காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இந்துக்கள் மற்றும் இந்துக் கோயில்கள் தாக்கப்பட்டபோது கம்யூனிஸ்ட்கள் வாய்மூடி மவுனமாக இருந்ததாகவும் விமர்சித்துள்ளார்.

திமுகவிடம் இருந்து நிதிபெறும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கார்ப்பரேட்களுக்கு எதிராக குரல் எழுப்புவதாகவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது சித்தாந்த்தை குழி தோண்டி புதைத்துவிட்டு திமுக மற்றும் திராவிட கழகத்தினருக்கு ஊது குழல் போல செயல்படுவதாகவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்

இந்து விரோத மற்றும் தேசிய விரோத கருத்துகளை பேசி மாநாட்டை நடத்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Tags: anti-Hindumadurai conferennceDMKhindu munnaniCommunist Partyanti-national
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரம் தனியார் பள்ளியில் ஏ.ஐ. தொழில் ரோபோட்டிக் ஆசிரியர் அறிமுகம்!

Next Post

திமுக ஆட்சியின் அனைத்து பகல் கொள்ளைகளும் விரைவில் முடிவுக்கு வரும் – அண்ணாமலை

Related News

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies