அண்ணாமலை நாதர் சுவாமி கோயில் சொத்துகளை ஆக்கிரமித்தவர்களுக்கு நோட்டீஸ்!
Jul 6, 2025, 07:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அண்ணாமலை நாதர் சுவாமி கோயில் சொத்துகளை ஆக்கிரமித்தவர்களுக்கு நோட்டீஸ்!

Web Desk by Web Desk
Apr 12, 2025, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள அண்ணாமலை நாதர் சுவாமி கோயில் சொத்துகளை ஆக்கிரமித்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இக்கோயிலுக்குச் சொந்தமான பாத்திமா நகர் பகுதியில் உள்ள நிலத்தைப் பலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றக் கோயில் நிர்வாகம் சார்பிலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை வாடகைதாரர்களாகக் கருத வேண்டுமெனவும், அதற்கான சம்மதத்தை 15-ம் தேதிக்குள் வழங்க வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் 83 பேருக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சுவாதீன நோட்டீஸ் வழங்கினர். முன்னதாக நோட்டீஸ் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags: Notice to those who encroached on temple propertiesஅண்ணாமலை நாதர் சுவாமி
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Next Post

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

Load More

அண்மைச் செய்திகள்

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies