பொள்ளாச்சி வழக்கில் கால தாமதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது : தமிழிசை சௌந்தரராஜன் 
Aug 7, 2026, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொள்ளாச்சி வழக்கில் கால தாமதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது : தமிழிசை சௌந்தரராஜன் 

Murugesan M by Murugesan M
May 13, 2025, 07:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெண்கள் தங்கள் இன்னல்களைப் பகிர்ந்து கொள்ளத் தனி ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அவருடன் நமது செய்தியாளர் நாகராஜன் நடத்திய கலந்துரையாடலை  காணலாம்,

பொள்ளாச்சி வழக்கில் கால தாமதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும்  பொள்ளாச்சி வழக்கில் பெண்கள் மிகத் துணிச்சலாகச் சாட்சி வழங்கியுள்ளனர் என தமிழிசை கூறினார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொழில்நுட்பம் நன்றாகச் செயல்பட்டுள்ளது என்றும் சீரழிக்கப்பட்டவர்களுக்கு மறு வாழ்வு வழங்கப்பட்டுள்ளது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

ஆயுள் இருக்கும் வரை ஆயுள் தண்டனை வழங்கி இருப்பது திருப்தி என்றும் வயதை வைத்து சலுகை வழங்க வேண்டும் என்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும் தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டார்.

குற்றவாளிகள் தப்பிப்பதற்கு சூழலை ஏற்படுத்தி விடாமல் இருக்க வேண்டும் என்றும் பெண் குழந்தைகள் குற்றம் செய்தால் கண்டிக்கின்றனர், ஆண்களைக் கண்டிக்க மறுக்கின்றனர் என்று தனது ஆதங்கத்தை தமிழிசை சௌந்தரராஜன் வெளிப்படுத்தினார்.

பெண்கள் தங்கள் இன்னல்களை பகிர்ந்து கொள்ள ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஆளும் கட்சி திமுக இதற்கு உரிமை கொண்டாடும் நிலையில், அண்ணா பல்கலை. வழக்கின் பின்னணி என்ன ஆயிற்று? என கேள்வி எழுப்பியவர், “யார் அந்த சார், யார் அந்த கார் என கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்கும் சூழல் தான் இருக்கிறது என அவர் கூறினார்.

எம்எல்ஏ, எம்பிக்கள் தங்கள் பகுதியில் இதுபோன்ற பிரச்சனைகளைக் கவனிக்க வேண்டும் என்றும் பெண்கள் பாதிப்புக்குப் போர் கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று தமிழிசை வலியுறுத்தினார்.

Tags: தமிழிசை சௌந்தரராஜன்Pollachi case verdict delayed: Tamilisai Soundararajanபொள்ளாச்சி வழக்கு
Share
Tweet
SendShare
Previous Post

பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது : எல். முருகன்

Next Post

ஸ்டாலின்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

Related News

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies