பொள்ளாச்சி வழக்கில் கால தாமதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது : தமிழிசை சௌந்தரராஜன் 
Jun 23, 2026, 12:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொள்ளாச்சி வழக்கில் கால தாமதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது : தமிழிசை சௌந்தரராஜன் 

Murugesan M by Murugesan M
May 13, 2025, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்கள் தங்கள் இன்னல்களைப் பகிர்ந்து கொள்ளத் தனி ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அவருடன் நமது செய்தியாளர் நாகராஜன் நடத்திய கலந்துரையாடலை  காணலாம்,

பொள்ளாச்சி வழக்கில் கால தாமதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும்  பொள்ளாச்சி வழக்கில் பெண்கள் மிகத் துணிச்சலாகச் சாட்சி வழங்கியுள்ளனர் என தமிழிசை கூறினார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொழில்நுட்பம் நன்றாகச் செயல்பட்டுள்ளது என்றும் சீரழிக்கப்பட்டவர்களுக்கு மறு வாழ்வு வழங்கப்பட்டுள்ளது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

ஆயுள் இருக்கும் வரை ஆயுள் தண்டனை வழங்கி இருப்பது திருப்தி என்றும் வயதை வைத்து சலுகை வழங்க வேண்டும் என்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும் தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டார்.

குற்றவாளிகள் தப்பிப்பதற்கு சூழலை ஏற்படுத்தி விடாமல் இருக்க வேண்டும் என்றும் பெண் குழந்தைகள் குற்றம் செய்தால் கண்டிக்கின்றனர், ஆண்களைக் கண்டிக்க மறுக்கின்றனர் என்று தனது ஆதங்கத்தை தமிழிசை சௌந்தரராஜன் வெளிப்படுத்தினார்.

பெண்கள் தங்கள் இன்னல்களை பகிர்ந்து கொள்ள ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஆளும் கட்சி திமுக இதற்கு உரிமை கொண்டாடும் நிலையில், அண்ணா பல்கலை. வழக்கின் பின்னணி என்ன ஆயிற்று? என கேள்வி எழுப்பியவர், “யார் அந்த சார், யார் அந்த கார் என கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்கும் சூழல் தான் இருக்கிறது என அவர் கூறினார்.

எம்எல்ஏ, எம்பிக்கள் தங்கள் பகுதியில் இதுபோன்ற பிரச்சனைகளைக் கவனிக்க வேண்டும் என்றும் பெண்கள் பாதிப்புக்குப் போர் கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று தமிழிசை வலியுறுத்தினார்.

Tags: தமிழிசை சௌந்தரராஜன்Pollachi case verdict delayed: Tamilisai Soundararajanபொள்ளாச்சி வழக்கு
ShareTweetSendShare
Previous Post

பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது : எல். முருகன்

Next Post

ஸ்டாலின்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

Related News

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies