வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
Jun 22, 2026, 06:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Murugesan M by Murugesan M
May 17, 2025, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனியார் மருத்துவக் கல்லூரிகள் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களிடம், அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தனியார் மருத்துவக் கல்லூரிகள் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டது.

அரசால் நிர்ணயிக்கப்பட்ட மானியக் கட்டணங்களை மட்டுமே அவர்கள் செலுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் உதவித்தொகைத் திட்டங்கள் மூலம் சேர்க்கப்படும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மாணவர்களுக்கு, மானியக் கல்வியை வழங்க இந்த கல்லூரிகள் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், மானியத் தொகையை விட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் அந்த கட்டணத்தை மூன்று மாதங்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Tags: Students below the poverty line should not be charged higher fees: Supreme Court rulingஉச்ச நீதிமன்றம் தீர்ப்புஉச்ச நீதிமன்றம்தனியார் மருத்துவக் கல்லூரிகள்
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஹோட்டலில் தீ விபத்து – உயிர் சேதம் தவிர்ப்பு!

Next Post

ராஜபுத்திரன் திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியீடு!

Related News

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies