செஞ்சிக்கோட்டைக்கு அங்கீகாரம் : உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனேஸ்கோ!
Aug 24, 2025, 09:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செஞ்சிக்கோட்டைக்கு அங்கீகாரம் : உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனேஸ்கோ!

Web Desk by Web Desk
Jul 14, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ… இந்தியா முழுவதும் மராட்டியர்கள் கட்டிய 12 கோட்டைகளில் ஒன்றாக செஞ்சிக்கோட்டைக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இயற்கை அரணாக அமைந்த மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள்,  நீண்ட மதில் சுவர்கள் என இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது நம் செஞ்சிக்கோட்டை.

தமிழர் கட்டிடக்கலை, போர்திறன், அரசியல், கலாச்சார ஒற்றுமையின் முக்கிய சான்றாகத் திகழும் செஞ்சிக்கோட்டை, கிழக்கின் ட்ராய் என்றும்,  உட்புக முடியாத கோட்டை  இந்தியாவிலேயே பழமையான, வலுவான கோட்டைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. கடந்த 1921ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட  செஞ்சிக்கோட்டை தற்போதும் வீரம் மங்காமல் காட்சியளித்து வருகிறது.

13ஆம் நூற்றாண்டில் இடையர் குலத்தைச் சேர்ந்த ஆனந்த கோன் என்பவரால் முதன்முதலில் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டை, மஹால், தானியக் களஞ்சியம், சிறைச்சாலை, படையினர் பயிற்சிக்கூடம், கோயில்கள், பள்ளிவாசல், அகழிகள், கணவாய் போன்றவற்றுடன் நிமிர்ந்து நிற்கிறது.

விஜயநகரப்பேரரசு, செஞ்சி நாயக்கர்கள், பிஜப்பூர் சுல்தான், பேரரசர் சிவாஜி, மொகலாயர்கள், ஆற்காடு நவாப் என அடுத்தடுத்து கைமாறிய செஞ்சிக்கோட்டை, இறுதியில் 1799ம் ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது.

தற்போது தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சி கோட்டையை மத்திய அரசின் பரிந்துரைப்படி, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ. பாரீஸில் நடந்த உலக பாரம்பரியக் குழுவின் 47-ஆவது அமர்வில், மராட்டியர்கள் கட்டிய இந்தியாவின் 12 கோட்டைகளில் ஒன்றாக செஞ்சிக்கோட்டையும் உலக பாரம்பரிய சின்னமான அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம், மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை வரிசையில் ஆறாவதாக செஞ்சிக்கோட்டையும் இணைந்துள்ளது.

Tags: யுனேஸ்கோ newstamil nadu newsRecognition of the Red Fort: UNESCO declares it a World Heritage Siteசெஞ்சிக்கோட்டைக்கு அங்கீகாரம்யுனேஸ்கோசெஞ்சிக்கோட்டை news today
ShareTweetSendShare
Previous Post

பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் : தகாத இடத்தில் தொட்டு கைது செய்ததாக பெண் ஆசிரியர்கள் புகார்!

Next Post

திகில் காட்டில் திக்! திக்! : குகையில் 2 குழந்தைகளுடன் இருந்த ரஷ்ய பெண் மீட்பு!

Related News

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies