உங்களுடன் ஸ்டாலின் முகாமில் செல்போனை பார்த்தபடி பொழுதை கழித்த அதிகாரிகள்!
Jun 22, 2026, 05:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் செல்போனை பார்த்தபடி பொழுதை கழித்த அதிகாரிகள்!

Murugesan M by Murugesan M
Jul 16, 2025, 11:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கும்பகோணம் அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் வருகை குறைந்து காணப்பட்டதால், கவுண்டர்களில் அமர்ந்திருந்த அதிகாரிகள் செல்போனை பார்த்தபடி பொழுதை கழித்தனர்.

தமிழகம் முழுவதும் நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்டச் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டன.

அந்த வகையில் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள மானம்பாடி பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாமை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.

முகாமில் மகளிர் உரிமை தொகையை விண்ணப்பிக்க 4 கவுண்டர்களும், மற்ற சேவைகளுக்கு தலா இரு கவுண்டர்களும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சிறப்பு முகாம் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் மக்கள் வெகு குறைந்த அளவிலேயே கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர்.

இதனால் பெரும்பாலான கவுண்டர்கள் காலியாக காணப்பட்டதால் அங்கு அமர்ந்திருந்த அதிகாரிகள் தங்கள் கைப்பேசிகளைப் பார்த்தபடி ஜாலியாக பொழுதைக் கழித்தனர்.

Tags: The officers who spent time with you at Stalin's camp looking at their cell phonesஉங்களுடன் ஸ்டாலின்
ShareTweetSendShare
Previous Post

கடலூர் முதல்வர் நிகழ்ச்சியில் வரவேற்பு வளைவில் ஏறி பழங்களை எடுத்த மக்கள்!

Next Post

ஆரம்பச் சுகாதார நிலையத்தில் செயல்பாட்டிற்கு வராத பிரசவ வார்டு!

Related News

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies