மூடப்படாத பள்ளங்களால் உயிர் பலி : காற்றில் பறந்த கல் குவாரி விதிகள்!
Sep 10, 2026, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மூடப்படாத பள்ளங்களால் உயிர் பலி : காற்றில் பறந்த கல் குவாரி விதிகள்!

Murugesan M by Murugesan M
Aug 7, 2025, 05:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை  பாண்டியன் கோட்டை பகுதியில் சாலையின் இருபுறங்களில் இருக்கும் கல்குவாரி பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. கல்குவாரிகளுக்கான அனுமதியின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசே பின்பற்றத் தவறிவிட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர் .

மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சத்தியமங்கலம், ஆண்டார் கொட்டாரம், கல்மேடு, இளமனூர், ஒத்தவீடு ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் பாண்டியன்கோட்டை பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக சாலையின் இருபுறமும் செயல்பட்டு வந்த கல்குவாரிகள் முறையாக மூடப்படாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அதிலும் கருப்பாயூரணி, சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குச் செயல்படாமல் இருக்கும் கல் குவாரிகளின் பள்ளங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் பிரதான சாலையின் இருபுறங்களிலும் இருக்கும் கல்குவாரி பள்ளங்கள் குறித்த எச்சரிக்கை பலகைகளோ, தடுப்பு வேலிகளோ இல்லாத காரணத்தினால் அச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தெருவிளக்கு கூட இல்லாத இந்த சாலையில் இரவு நேரங்களில் பயணிப்பவர்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

வாகனங்கள் அவ்வப்போது விபத்திற்குள்ளாவதோடு, மேய்ச்சலுக்காகச் செல்லும் கால்நடைகளும் குவாரிகளின் பள்ளங்களில் விழுந்து உயிரிழந்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 15க்கும் அதிகமானோர் இப்பள்ளங்களில் விழுந்து உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆபத்தான சாலை குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குவாரிகள் அமைக்க அனுமதிக்கப்படும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசே மீறியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பெரும் விபத்து அரங்கேறும் முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Uncovered pits kill lives: Stone quarry rules blown upஉயிர் பலிகல் குவாரி விதிகள்
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை : 6 பேர் கொண்ட கும்பலால் அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை!

Next Post

திருப்பூரில் SSI கொலை – என்கவுண்டரில் ஒருவர் பலி!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies