சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொள்ளையடித்தவர்களை துரத்தி பிடித்த போலீசார் - சிசிடிவி வீடியோ!
Jun 22, 2026, 12:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொள்ளையடித்தவர்களை துரத்தி பிடித்த போலீசார் – சிசிடிவி வீடியோ!

Murugesan M by Murugesan M
Aug 26, 2025, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் ஜலகண்டாபுரத்தில் கறிக்கடை மேலாளரைத் தாக்கி 2 லட்ச ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த வடமாநில நபர்களை, சென்னைச் சென்ட்ரல் ரயில்வே  பாதுகாப்பு போலீசார்த் துரத்தி பிடித்த சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.

சேலம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த கறிக்கடை மேலாளர் பார்த்திபன். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் மற்றும் சமிர்க் குமார் ஆகிய இருவரும், பார்த்திபனைக் கத்தியால் தாக்கி, 2 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு, போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாகச் சென்னைக்கு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து அறிந்த சென்ட்ரல் ரயில்வே போலீசார், ரயிலில் வந்திறங்கிய அவர்கள் இருவரையும் பிடிக்க முயன்றனர்.

சுதாரித்துக் கொண்டு அங்கிருந்த தப்ப முயன்ற இருவரையும் ரயில்வே போலீசார்த் துரத்திப் பிடித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.

Tags: சிசிடிவி வீடியோPolice chase down robbers at Central Railway Station - CCTV video
ShareTweetSendShare
Previous Post

பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம் – இந்திய சுகாதார நிறுவனங்களின் கூட்டமைப்பு!

Next Post

காலை உணவு குளறுபடிகளை வரிசைப்படுத்தினால் சீனப் பெருஞ்சுவர் போதாது – நயினார் நாகேந்திரன்

Related News

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies