அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு - செபி நிராகரிப்பு!
May 7, 2026, 04:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு – செபி நிராகரிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 19, 2025, 08:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை செபி நிராகரித்துள்ளது.

இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனமான அதானி குழுமம், பங்கு விலையை செயற்கையாக அதிகரித்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது.

அத்துடன் அதானி குழுமத்திற்கு தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் இந்தியாவின் பங்கு வர்த்தக ஒழுங்குமுறை அமைப்பான செபியின் முன்னாள் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர், பங்குகள் வைத்துள்ளதாக தெரிவித்தது.

இந்திய பங்குச்சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து செபி விரிவான விசாரணை நடத்தியது. இந்நிலையில், எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை எனக்கூறி ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை செபி நிராகரித்துள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி, ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை செபி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

வெளிப்படைத் தன்மையும், நேர்மையும் அதானி குழுமத்தை வரையறுத்துள்ளதாகவும், ஹிண்டன்பர்க் அறிக்கையால் பணத்தை இழந்த முதலீட்டாளர்களின் வலியை உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

தவறான கதைகளைப் பரப்பியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள கெளதம் அதானி, இந்திய மக்கள் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான தங்கள் அர்ப்பணிப்பு அசைக்க முடியாததெனவும் தெரிவித்துள்ளார்.

Tags: Adani GroupHindenburgSEBIHindenburg allegations
ShareTweetSendShare
Previous Post

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் நோக்கில் வாக்கு திருட்டு கதையை பரப்புகிறார் ராகுல் காந்தி – அமித்ஷா குற்றச்சாட்டு!

Next Post

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பால் கொட்டித் தீர்த்த மழை – மாயமான 10 பேரை தேடும் பணி தீவிரம்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies