மக்கள் நலனை மையமாக கொண்டு அயராது உழைக்கும் அற்புத அமைப்பு ஆர்எஸ்எஸ் - நயினார் நாகேந்திரன் புகழாரம்!
Apr 29, 2026, 10:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் நலனை மையமாக கொண்டு அயராது உழைக்கும் அற்புத அமைப்பு ஆர்எஸ்எஸ் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 2, 2025, 10:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்கள் நலனை மையமாக கொண்டு அயராது உழைக்கும் அற்புத அமைப்பு ஆர்எஸ்எஸ் என தமிழக  பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஆர்எஸ்எஸ் எனும் பேரியக்கம், ஒரு வரலாற்றுத் தாக்கம்! தேசத்தையும் சுயஒழுக்கத்தையும் இரு கண்களாகக் கொண்டு, மக்கள் பணியை மகேசன் ஆணையாக ஏற்று உழைத்துக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் எனும் பேரியக்கம் இன்றுடன் தனது நூறாண்டுகளை நிறைவு செய்வதாக தெரிவித்துள்ளார்.

தங்கள் மீது விழுந்த அனைத்து விமர்சனங்களையும் தகர்த்து, நமது பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி உள்ளிட்ட பல தன்னலமற்ற தலைவர்களை உலகிற்குப் பரிசளித்து, இன்று நூற்றாண்டு விழா காணும் ஆர்எஸ்எஸ்-இன் வலுவான கட்டமைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என கூறியுள்ளார்.

சுயநலமற்ற ஒழுக்கத்தின் பிம்பமாக விளங்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பு, நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அரிய பொக்கிஷம்.

இப்படிப்பட்ட பாரம்பரியமிக்க ஒரு பேரியக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததை எனது வாழ்நாள் பேறாகக் கருதுகிறேன்.

அரசியல் லாபத்திற்காகக் கொண்ட கொள்கைகளைப் பிறரிடம் அடகு வைக்கும் அமைப்புகளுக்கு மத்தியில், “அகண்ட பாரதம்” எனும் ஒற்றைச் சொல்லைத் தங்களின் உயிர் மூச்சாகக் கொண்டு ஆண்டாண்டு காலமாக உழைத்துக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பு இன்னும் பல நூற்றாண்டுகளைக் கடந்து சிறக்கட்டும்!

ஆர்எஸ்எஸ்-இன் மக்கள் பணி தொய்வின்றி தொடரட்டும் என நயினார் நாகேந்தரன் தெரிவித்துள்ளார்.

Tags: RSS centenary celebrationrss centenary 2025rss centenary stamprss centenary programrss centenary functionrss centenary highlightsrss centenary live updatesrss centenary celebrationsRSSrss centenary celebrations 2025Tamil Nadu BJP state president Nainar Nagendranrss centenary celebrations delhiRSS centenary.
ShareTweetSendShare
Previous Post

விஜயதசமி பண்டிகை – கோயில்களில் சிறப்பு பூஜை, திரளான பக்தர்கள் வழிபாடு!

Next Post

பாரதத்தின் வலிமையை பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அயராத சேவை மற்றும் அர்ப்பணிப்பை  வணங்குகிறோம் – அண்ணாமலை

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies