வாரிசு அரசியலை விமர்சித்து சசிதரூர் எழுதிய கட்டுரை - காங்கிரஸ் கோபம்!
Jun 22, 2026, 04:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வாரிசு அரசியலை விமர்சித்து சசிதரூர் எழுதிய கட்டுரை – காங்கிரஸ் கோபம்!

Murugesan M by Murugesan M
Nov 5, 2025, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாரிசு அரசியலை விமர்சித்துக் காங்கிரஸ் எம்பி சசிதரூர் கட்டுரை எழுதியுள்ளதையடுத்து, அவர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனப் பாஜக அறிவுறுத்தி உள்ளது.

இந்திய ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியல் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகக் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கட்டுரை எழுதியிருந்தார்.

அதில், பல ஆண்டுகளாக இந்திய அரசியலில் ஒரு குடும்பம் செல்வாக்கை செலுத்தி வருவதாகவும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு, பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எம்.பி. பிரியங்கா காந்தி உள்பட நேரு-காந்தி குடும்பத்தின் செல்வாக்கு இந்திய அரசியலில் முக்கிய இடம்பிடித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாஜவின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், சசி தரூர் ஆபத்தான வீரராக மாறியுள்ளார் என்றும், 2017-ல் ராகுலை விமர்சித்தபோது தனக்கு என்ன நடந்தது என்று தங்களுக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன் என்றும் காங்கிரஸ் முதல் குடும்பத்தினர் பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags: Shashi Tharoor's article criticizing succession politics - Congress is angryசசிதரூர் எழுதிய கட்டுரைகாங்கிரஸ் கோபம்
ShareTweetSendShare
Previous Post

முகவர் சீட்டு விவகாரம் – அரசியல் கட்சிகிள் மீது அதிமுக புகார்!

Next Post

நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் நண்பர் நியமனம்!

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies