அமலாக்கத்துறையை பாராட்டிய நிதி நடவடிக்கை பணிக்குழு!
May 7, 2026, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமலாக்கத்துறையை பாராட்டிய நிதி நடவடிக்கை பணிக்குழு!

Murugesan M by Murugesan M
Nov 6, 2025, 05:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகளவில் முன்மாதிரி அமைப்பாக அமலாக்கத்துறை விளங்குகிறது எனச் சர்வதேச கண்காணிப்பு அமைப்பான எப்ஏடிஎப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை தடுக்கும் சர்வதேச கண்காணிப்பு அமைப்பான எப்ஏடிஎப் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார மற்றும் நிதி சார்ந்த குற்றங்களிலிருந்து பெறப்பட்ட சொத்துக்களை மீட்டெடுக்கும் திறன் கொண்ட ஒரு வலுவான கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட சொத்து மீட்டெடுப்பு வழிமுறையை இந்தியா உருவாக்கி உள்ளது என்றும், குற்றவாளி மற்றும் குற்றவாளி அல்லாத நபர்களின் சொத்துக்களை முடக்கும் வசதியும் இந்தியாவில் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் சொத்துக்களை விரைவாக முடக்கவும், பறிமுதல் செய்யவும் இந்தியாவின் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச்சட்டம் உதவுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்ஏடிஎப் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளிடையே, இந்தியாவின் அமலாக்கத்துறையை முன்மாதிரியாக உள்ளது என்றும், சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு தான், இந்தியாவின் சொத்து மீட்டெடுப்பு வெற்றிக்கு முக்கிய காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் விசாரணை அமைப்புகளை மற்ற நாடுகள் பின்பற்றுவதற்கான தேவை உருவாகி உள்ளது என எப்ஏடிஎப் தெரிவித்துள்ளது.

Tags: The Financial Action Task Force praised the Enforcement Directorate
ShareTweetSendShare
Previous Post

விஜயின் ஜனநாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

Next Post

ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி பேசும் டிரம்ப்!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies