திருச்சி : போதை மறுவாழ்வு மையம் மீது தாக்குதல்!
Jul 18, 2026, 12:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி : போதை மறுவாழ்வு மையம் மீது தாக்குதல்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி அருகே போதை மறு வாழ்வு மையம் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி அதவத்தூர் நேருஜி நகரில் செயல்பட்டுவரும் போதை மறுவாழ்வு மையத்தில், கணபதி என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதற்குப் பின்னரும் கணபதி மது அருந்தி வந்துள்ளார்.

வழக்கம்போல, நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த கணபதி, தான் சிகிச்சையில் இருந்தபோது அங்குள்ள ஊழியர்கள் தன்னை தாக்கியதாக அவர்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, தனது நண்பர்களுடன் போதை மறு வாழ்வு மையத்திற்கு சென்ற அவர், மையத்தின் கதவுகள், ஜன்னல்களை அடித்து நொறுக்கினார்.

இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் கணபதி, கல்லணை குணா ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே தாக்குதலில் காயமடைந்த வார்டன் மணிமாறன் உட்பட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

Tags: Trichy: Attack on drug rehabilitation centerமறுவாழ்வு மையம் மீது தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை குணமடைந்தது!

Next Post

பெண் மரணம் தொடர்பாக தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : விசாரணை நடத்த குழு அமைத்த நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி!

Related News

பழனி கோயில் நிலம் மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

Load More

அண்மைச் செய்திகள்

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் எழுச்சி : முசாஃபராபாத் பேரணிக்கு அழைப்பு – சிறப்பு கட்டுரை!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் : ரயில்வே துறையில் பசுமைப் புரட்சி – சிறப்பு கட்டுரை!

500 இல்லை… இனி 100 சதவீதம் : ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா சலுகை, இந்தியாவிற்கு என்ன லாபம் ? – சிறப்பு கட்டுரை!

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் ஏன்? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies