சேலம் : நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் சென்ற திமுக கவுன்சிலர்கள்!
Jun 21, 2026, 07:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலம் : நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் சென்ற திமுக கவுன்சிலர்கள்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2025, 02:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மோதல் வழக்கில் சேலம் நீதிமன்றத்திற்கு வந்த திமுக கவுன்சிலர்கள், திடீரென விசாரணைக்கு ஆஜராகாமல் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சேலம் மாநகராட்சி கூட்ட அரங்கில், கடந்த சில மாதங்களுக்கு முன் திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இருதரப்பினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகத் திமுக கவுன்சிலர்கள் பச்சையம்மாள், ஈசன் இளங்கோ ஆகியோருக்கு சேலம் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அவர்கள் விசாரணைக்கு ஆஜராக வந்தனர்.

அப்போது மாநகராட்சி இயல்புக் கூட்டம் நடைபெற உள்ளதால் விசாரணைக்கு ஆஜராக வேண்டாமென அவர்களுக்குத் தலைமையில் இருந்து உத்தரவு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் திமுக கவுன்சிலர்கள் அங்கிருந்து சென்ற சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags: Salem: DMK councilors who failed to appear for court hearingதிமுக கவுன்சிலர்கள்!
ShareTweetSendShare
Previous Post

கோவை : ஒர்க் ஷாப்பில் தீ விபத்து – கார்கள் எரிந்து சேதம்!

Next Post

2 இளைஞர்கள் உயிரிழப்பில் சந்தேகம் : உறவினர்கள் சாலை மறியல்!

Related News

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies