தந்தத்தில் தும்பிக்கை சிக்கி அவதியடைந்து வந்த காட்டு யானை!
Aug 26, 2026, 11:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தந்தத்தில் தும்பிக்கை சிக்கி அவதியடைந்து வந்த காட்டு யானை!

Murugesan M by Murugesan M
Dec 14, 2025, 11:28 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கென்யாவில் காட்டு யானையின் தும்பிக்கை அதன் தந்தத்தாலேயே காயமடைந்து 3 நாட்களுக்கு மேலாக அவதியடைந்து வந்த நிலையில் வனத்துறையினர் சரிசெய்து சிகிச்சை அளித்துள்ளனர்.

உலகளவில் உள்ள யானைகளில் கென்யாவில் வாழக் கூடிய யானைகள் தனித்துவமாகக் காணப்படுகின்றன. மேற்கு கென்யாவின் எல்கான் மலையில் உள்ள யானைகள், குகைகளுக்குள் சென்று சுவர்களைத் தோண்டி உப்பு எடுக்கும் தனித்துவமான பழக்கத்தைக் கொண்டுள்ளன.

சாவோ யானைகள் பெரிய தந்தங்களைக் கொண்டுள்ளதால் உலகளவில் புகழ்பெற்றுள்ளன. இந்நிலையில் சாவோ வனவிலங்குப் பகுதியில் காட்டு யானை ஒன்று அதன் நீளமான தந்தத்தால் காயமடைந்து அவதிப்பட்டு வந்தது.

யானையின் தும்பிக்கை அதன் தந்தத்தால் குத்தப்பட்டு காயமடைந்த நிலையில் 3 நாட்களாகச் சாப்பிட முடியாமலும், தண்ணீர் குடிக்க முடியாமலும் யானை சிரமப்பட்டு வந்தது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் தந்தத்தில் சிக்கிய யானையின் தும்பிக்கை அகற்றி சிகிச்சை அளித்தனர்.

Tags: A wild elephant was suffering from its trunk getting stuck in its tusk
Share
Tweet
SendShare
Previous Post

ஏற்காட்டில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்!

Next Post

மத்திய நிதியமைச்சரை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்!

Related News

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

வெளிநாட்டினருக்கு விசா வழங்க விதித்திருந்த தடையை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies