நைஜீரியா : தாயின் உடலை ரூ.15 கோடி மதிப்பிலான தங்க பேழையில் அடக்கம் செய்த மதபோதகர்!
Aug 26, 2026, 10:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நைஜீரியா : தாயின் உடலை ரூ.15 கோடி மதிப்பிலான தங்க பேழையில் அடக்கம் செய்த மதபோதகர்!

Murugesan M by Murugesan M
Dec 14, 2025, 02:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நைஜீரியாவில் மத தலைவர் ஒருவர் மறைந்த தனது தாயாரின் உடலை 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க பேழையில் அடக்கம் செய்தது வைரலாகி உள்ளது.

நைஜீரியாவின் நபி எரேமியா ஃபூஃபின்ஷன் பிரபலமான போதகராகவும், மதத் தலைவராகவும் உள்ளார். அவரின் 104 வயதான தாயார் மாமா அசேது என்பவர் உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.

இதையடுத்து அவரது இறுதி சடங்குகள் சொந்த ஊரான பேயல்சா மாகாணாத்தில் உள்ள அலீபிரி கிராமத்தில் நடைபெற்றது. அப்போது மறைந்த தனது தாயின் உடலை 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க பேழையில் வைத்து நபி எரேமியா நல்லடக்கம் செய்தார்.

தாய்லாந்து போன்ற நாடுகளில் பணக்காரர்கள் மற்றும் அரச குடும்பங்கள் மட்டுமே இதுபோன்ற விலையுயர்ந்த பேழைகளை பயன்படுத்தப்படுகின்றன.

உலகளவில் பிரபலம் வாய்ந்த போதகரான எரேமியா, தனது தாயாருக்கு இறுதி மரியாதையாக இந்த விலையுயர்ந்தப் பேழையைப் பயன்படுத்தியுள்ளார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

Tags: Nigeria: A religious preacher buried his mother's body in a gold casket worth Rs. 15 crore
Share
Tweet
SendShare
Previous Post

ஏ.கே.மூர்த்தியின் இல்ல வரவேற்பு விழா – அரசியல் தலைவர்கள், நடிகர்கள் வாழ்த்து!

Next Post

தூத்துக்குடி : பாஜக சார்பில் எஸ்ஐஆர் குறித்த விழிப்புணர்வு!

Related News

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

வெளிநாட்டினருக்கு விசா வழங்க விதித்திருந்த தடையை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies