மாற்றுத்திறனாளி மாணவன் மீது மிளகாய் பொடி தூவி கொடூர தாக்குதல் - 4 பேர் கைது!
Apr 17, 2026, 09:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மாற்றுத்திறனாளி மாணவன் மீது மிளகாய் பொடி தூவி கொடூர தாக்குதல் – 4 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Dec 22, 2025, 05:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாற்றுத்திறனாளி மாணவன் மீது மிளகாய் பொடி தூவி கொடூர தாக்குதல் நடத்திய ஆசிரியர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள நவகர் பகுதியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காகச் செயல்பட்டு வரும் ஒரு சிறப்புப் பள்ளியில் 16 வயது சிறுவன் ஒருவன் பயின்று வருகிறான்.

அங்குப் பணிபுரியும் ஒரு ஆசிரியர், அந்தச் சிறுவனை மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆசிரியர், சிறுவனின் கண்களில் மிளகாய்ப்பொடியைத் தூவி, கண்ணில் நீர் வடிய வடிய, அவன் வலியால் துடித்ததைப் பொருட்படுத்தாமல் பெல்ட் மற்றும் பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இந்நிலையில், மாற்றுத்திறனாளி சிறுவனைக் கொடுமைப்படுத்திய ஆசிரியர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags: Disabled student brutally attacked with chili powder - 4 arrested
ShareTweetSendShare
Previous Post

வங்கதேச ஊடகங்கள் செய்தியை திரித்து வெளியிடுகின்றன – மத்திய அரசு

Next Post

பெங்களூரு : சேதமடைந்த நடைபாதையால் சிரமப்பட்ட கனடா சிறுவன் – வீடியோ வைரல்!

Related News

நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற மதமாற்ற சம்பவம் திட்டமிட்ட நாடகம் – தேவேந்திர பட்னாவிஸ்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக எம்பிக்கள் வலியுறுத்தல்!

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது – சட்ட அமைச்சகம்

தொகுதி மறுவரையறை காரணாமாக ஏற்படும் நன்மைகள் என்ன?

தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

சமாஜ்வாதி கட்சி அனைத்து தொகுதிகளையும் முஸ்லிம் பெண்களுக்கு வழங்கலாம் – அமித்ஷா பதிலடி!

Load More

அண்மைச் செய்திகள்

அவிநாசி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் தீவிர பரப்புரை – திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கூறி வாக்கு சேகரிப்பு!

தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் கலந்து பேசி தீர்வு கண்டவர் எடப்பாடி பழனிசாமி; த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு

5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் -நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

திமுக அமைச்சர் மனோஜ் தங்கராஜ் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை – பத்மநாபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷ் குற்றச்சாட்டு!

கரூரில் செந்தில் பாலாஜி நண்பருக்கு சொந்தமான 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

விசைத்தறி இயக்கி எடப்பாடி பழனிசாமிக்கு வாக்கு சேகரித்த அதிமுகவினர்!

இபிஎஸ் உடன் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி சந்திப்பு – அதிமுக கூட்டணிக்கு ஆதரவு!

ஆவடி தொகுதி பாஜக வேட்பாளர் தீவிர பிரச்சாரம் – உற்சாக வரவேற்பு அளித்த வாக்காளர்கள்!

திருப்பூர் தெற்கு தொகுதியில் டோக்கன் வழங்கிய திமுகவினர் – மடக்கிப்பிடித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies