மாற்றுத்திறனாளி மாணவன் மீது மிளகாய் பொடி தூவி கொடூர தாக்குதல் - 4 பேர் கைது!
Sep 1, 2026, 06:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மாற்றுத்திறனாளி மாணவன் மீது மிளகாய் பொடி தூவி கொடூர தாக்குதல் – 4 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Dec 22, 2025, 05:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாற்றுத்திறனாளி மாணவன் மீது மிளகாய் பொடி தூவி கொடூர தாக்குதல் நடத்திய ஆசிரியர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள நவகர் பகுதியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காகச் செயல்பட்டு வரும் ஒரு சிறப்புப் பள்ளியில் 16 வயது சிறுவன் ஒருவன் பயின்று வருகிறான்.

அங்குப் பணிபுரியும் ஒரு ஆசிரியர், அந்தச் சிறுவனை மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆசிரியர், சிறுவனின் கண்களில் மிளகாய்ப்பொடியைத் தூவி, கண்ணில் நீர் வடிய வடிய, அவன் வலியால் துடித்ததைப் பொருட்படுத்தாமல் பெல்ட் மற்றும் பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இந்நிலையில், மாற்றுத்திறனாளி சிறுவனைக் கொடுமைப்படுத்திய ஆசிரியர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags: Disabled student brutally attacked with chili powder - 4 arrested
Share
Tweet
SendShare
Previous Post

வங்கதேச ஊடகங்கள் செய்தியை திரித்து வெளியிடுகின்றன – மத்திய அரசு

Next Post

பெங்களூரு : சேதமடைந்த நடைபாதையால் சிரமப்பட்ட கனடா சிறுவன் – வீடியோ வைரல்!

Related News

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies