வங்கதேச ஊடகங்கள் செய்தியை திரித்து வெளியிடுகின்றன - மத்திய அரசு
Jul 16, 2026, 05:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வங்கதேச ஊடகங்கள் செய்தியை திரித்து வெளியிடுகின்றன – மத்திய அரசு

Murugesan M by Murugesan M
Dec 22, 2025, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் வங்கதேச தூதரகம் முன்பு நடந்த போராட்டம்குறித்து, அந்நாட்டு ஊடகங்கள் திரித்துச் செய்தி வெளியிடுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் வங்கதேசத்தில் வெடித்த வன்முறையில் இந்து இளைஞரான திபு சந்திர தாஸ் என்பவர் உயிருடன் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார்.

இதனைக் கண்டித்து டெல்லியில் வங்கதேச தூதரகம் முன்பு போராட்டம் நடந்தது. அப்போது வங்கதேச தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியானதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதனைத் திட்டவட்டமாக மறுத்த மத்திய அரசு, செய்திகள் திரிக்கப்படுவதாகக் கூறி அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் இந்தியாவின் கூற்றை நிராகரித்துள்ள வங்கதேச அரசு, போராட்டக்காரர்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வர எப்படி அனுமதிக்கப்பட்டார்கள் என மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.

Tags: Bangladeshi media distorts news - Central Government
ShareTweetSendShare
Previous Post

வங்கதேச வன்முறை சம்பவத்தில் தூதரக செல்வாக்கை பயன்படுத்தலாம் – சசிதரூர் யோசனை

Next Post

மாற்றுத்திறனாளி மாணவன் மீது மிளகாய் பொடி தூவி கொடூர தாக்குதல் – 4 பேர் கைது!

Related News

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வருவதை மாநில அரசு தடுக்கக்கூடாது – உச்சநீதிமன்றம்

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக சுற்றித்திரிந்த அமெரிக்கர் நேபாள எல்லையில் சிறைப்பிடிப்பு – சதித்திட்டம் முறியடிப்பு? : சிறப்பு தொகுப்பு!

செமிகண்டக்டர் துறை வளர்ச்சிக்காக ரூ. 1,27,500 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நாடு முழுவதும் கூடுதலாக 9,911 எம்பிபிஎஸ் இடங்கள் – தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!

சூரிய ஒளியில் ஜொலிக்கும் சிறிய நகரங்கள் : இந்தியாவின் புதிய சோலார் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

பொதுவாழ்வில் சிறந்த ஆளுமையாக திகழ்ந்தவர் காமராஜர் – பிரதமர் மோடி புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் ஆதவ் V/S அன்புமணி – ஏன் திடீர் மோதல்?

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய ஆவணங்கள் கசிந்த விவகாரம் – மத்திய அரசு விசாரணை!

இன்றைய தங்கம் விலை!

செங்கல்பட்டு அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்றத் தலைவர் கைது!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு ரத்து – மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓசூரில் சட்ட விரோதமாக தங்கியருந்த வங்க தேசத்தினர் 73 பேர் சுற்றி வளைப்பு!

முல்லை பெரியாரில் கழிவு நீர் கலக்கும் விவகாரம் : கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு!

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா முன்னேற்றம்!

நெடுஞ்சாலைப் பணிகளில் ரூ.3. 23 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் – முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் 5 மணி நேரம் விசாரணை!

20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies