நெல்லை நெல்லையப்பர் கோயிலில் மகா ம்ருத்யுஞ்ஜய மந்திர ஜப வேள்வி - திரளான பக்தர்கள் பங்கேற்பு!
May 9, 2026, 02:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை நெல்லையப்பர் கோயிலில் மகா ம்ருத்யுஞ்ஜய மந்திர ஜப வேள்வி – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 4, 2026, 03:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையப்பர் கோயிலில் மகா ம்ருத்யுஞ்ஜய மந்திர ஜப வேள்வி வெகு விமரிசையாக நடைபெற்றது.

நெல்லை டவுன் பகுதியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில், இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் மகா மிருத்யுஞ்ஜய மந்திர ஜப வேள்வி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், 25ஆம் ஆண்டு ஜப வேள்வியை செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிய சத்தியஞான தேசிக பரமாச்சாரியா சுவாமிகள், குரு மகா சன்னிதானம் செங்கோல் ஆதீனம், தருமபுரம் திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், பரசமய கௌளரிநாத ஆதினம் புத்தாத்மானந்த சரஸ்வதி பரமாச்சாரியார் சுவாமிகள், கள்ளக்குறிச்சி வேலாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியா சுவாமிகள், நெல்லை மேலமடம் வித்தியேஸ்வர நடராஜ சிவாச்சாரியார் சுவாமிகள், நெல்லை இளைய பட்டம் உமா மகேஸ்வர சிவாச்சாரியா சுவாமிகள், பனையூர் மாதாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த வேள்வியில் கல்லூரி மாணவர்கள் உட்பட 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Tags: nellaiyappar templeMaha Mrityunjaya Mantra chanting ritualengol Aadheenam Sivaprakasa Desika Sathya Gnana Desika Paramacharya Swamigal
ShareTweetSendShare
Previous Post

நாம் யாரை அதிகம் நேசிக்கிறோமோ, அவர்களை காலம் சீக்கிரம் கூட்டிச் சென்று விடுகிறது – ரஜினிகாந்த்

Next Post

தாமிரபரணி நதியை மீட்க ஆக்கிரமிப்பு, மாசுபாடு, ஊழல் தடையாக உள்ளது – நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங்

Related News

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா? – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்!

கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் – திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம்!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

தமிழக ஆளுநருடன் தலைமைச்செயலாளர், டிஜிபி சந்திப்பு – மாநில சட்டம் ஒழுங்கு குறித்து விளக்கம்!

கட்சி நலன் கருதி என்ன முடிவெடுத்தாலும் திமுக எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும் – ஸ்டாலின்

தவெக பெரும்பான்மையோடு வந்தால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயார் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies