27,000 அடி உயரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு - சாதுரியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய விமானி
Apr 16, 2026, 04:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

27,000 அடி உயரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு – சாதுரியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய விமானி

Manikandan by Manikandan
Feb 14, 2026, 10:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நைஜீரியாவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், என்ஜினின் மேல் பகுதி சேதமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இருந்து போர்ட் ஹார்கோர்ட் பகுதியை நோக்கி விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அரிக் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த போயிங் 737-7GL விமானத்தில் 80 பயணிகளும், பணியாளர்களும் இருந்தனர்.

விமானம் 27 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, இடதுபுற என்ஜினில் இருந்து திடீரென பெரும் வெடிச்சத்தம் கேட்டது. விமானிகள் என்னவென்று ஆராய்ந்தபோது என்ஜினின் Cowling எனப்படும் மேலுறை முற்றிலும் சேதமடைந்திருந்தது.

என்ஜினில் இருந்த உலோகப் பொருட்கள் விமானத்தின் வால் பகுதியில் மோதியதால் மேலும் பாதிப்பு ஏற்பட்டது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமானிகள், உடனடியாக விமானத்தை அருகில் உள்ள பெனின் சிட்டி பகுதியில் அவசர அவசரமாக தரையிறக்கினர்.

இதனால், அனைத்து பயணிகளும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். விமானத்தின் என்ஜினில் எப்படி கோளாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags: Boeing 737-7GLplaneNigeriadamagedENGINEupper partmid-air crash
ShareTweetSendShare
Previous Post

சீனாவில் திடீரென உள்வாங்கிய சாலை – அலறியடித்து ஓடிய பொதுமக்கள்

Next Post

மடகாஸ்கரை புரட்டி போட்ட கெஸானி புயல்!

Related News

ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாத பாகிஸ்தான்!

விண்ணில் 23 லட்சம் KM சென்று திரும்பும் ஆர்டெமிஸ் 2, மரண வாசலைத் தாண்டுமா ? – உன்னிப்பாக கவனிக்கும் உலகம்

அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்கவில்லை – ஜே.டி.வான்ஸ்

ஈரான் – அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை – பாகிஸ்தானில் இன்று நடைபெறுகிறது!

ஈரான் போர் நிறுத்தம்,… காரணம் சீனா ?

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அரசின் மோசமான ஆட்சியை மறைக்க தொகுதி மறுவரையறை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின் – தமிழிசை குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் ரூ.8000 கூப்பன் விநியோகம் செய்யும் திமுகவினர் – சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் – டிடிவி தினகரன்

மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – நிறைவேற்றப்படவில்லை என தகவல்!

ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் – ஜி.கே.வாசன் உறுதி!

தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

8000 கொடுத்தாலும், 8 லட்சம் கொடுத்தாலும் திமுக தோல்வி அடைவது உறுதி – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது – சரத்குமார் குற்றச்சாட்டு!

என்டிஏ ஆட்சி அமைந்ததும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் – அண்ணாமலை உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies