27,000 அடி உயரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு - சாதுரியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய விமானி
Jul 22, 2026, 08:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

27,000 அடி உயரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு – சாதுரியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய விமானி

Manikandan by Manikandan
Feb 14, 2026, 10:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நைஜீரியாவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், என்ஜினின் மேல் பகுதி சேதமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இருந்து போர்ட் ஹார்கோர்ட் பகுதியை நோக்கி விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அரிக் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த போயிங் 737-7GL விமானத்தில் 80 பயணிகளும், பணியாளர்களும் இருந்தனர்.

விமானம் 27 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, இடதுபுற என்ஜினில் இருந்து திடீரென பெரும் வெடிச்சத்தம் கேட்டது. விமானிகள் என்னவென்று ஆராய்ந்தபோது என்ஜினின் Cowling எனப்படும் மேலுறை முற்றிலும் சேதமடைந்திருந்தது.

என்ஜினில் இருந்த உலோகப் பொருட்கள் விமானத்தின் வால் பகுதியில் மோதியதால் மேலும் பாதிப்பு ஏற்பட்டது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமானிகள், உடனடியாக விமானத்தை அருகில் உள்ள பெனின் சிட்டி பகுதியில் அவசர அவசரமாக தரையிறக்கினர்.

இதனால், அனைத்து பயணிகளும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். விமானத்தின் என்ஜினில் எப்படி கோளாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags: Boeing 737-7GLplaneNigeriadamagedENGINEupper partmid-air crash
ShareTweetSendShare
Previous Post

சீனாவில் திடீரென உள்வாங்கிய சாலை – அலறியடித்து ஓடிய பொதுமக்கள்

Next Post

மடகாஸ்கரை புரட்டி போட்ட கெஸானி புயல்!

Related News

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க மண்ணில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது? : பரபரப்பை கிளப்பிய நியூயார்க் மேயர் – சிறப்பு தொகுப்பு!

பாலஸ்தீனர்களுக்காக 3 முத்திரை திட்டங்களை அறிவித்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

ராகுல் காந்தியின் மாறுபட்ட நிலைப்பாடு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு!

பழநி கோயில் நில மோசடி விவகாரம்; சிபிசிஐடி கிடுக்குப்பிடி

பிரதமரின் வீடு அருகே போராட்டம்; ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் கைது

காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies