அசாமில் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்ட அவசரக்கால தரையிறங்கும் சாலை - திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
Feb 14, 2026, 04:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசாமில் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்ட அவசரக்கால தரையிறங்கும் சாலை – திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Manikandan by Manikandan
Feb 14, 2026, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அசாமில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அவசரகால தரையிறங்கும் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தில் இந்தியா – சீனா எல்லையான மோரன் புறவழிச் சாலையில், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4 புள்ளி 2 கிலோ மீட்டர் தூர அவசரகால தரையிறங்கும் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அவசர காலத்தில் விமானங்கள், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை தரையிறங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையை வீரர்களின் பயன்பாட்டுக்காக பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

முன்னதாக அசாமின் சாபுவா விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடி பயணித்த “சி-130ஜே” ரக போர் விமானம், இந்த சாலையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டது.

பின்னர் அங்கு இந்திய விமானப்படை சார்பில் 40 நிமிடங்கள் நடைபெற்ற விமான கண்காட்சியை பிரதமர் மோடி ஆர்வத்துடன் கண்டு ரசித்தார்.

இதில் தேஜாஸ், சுகோய், ரஃபேல் மற்றும் பிற போர் விமானங்கள் வானில் பறந்து சாகசம் செய்தன.

Tags: tnbjpbuiltassam emergency landingPM Modibjpbjp indiaprime minister modiemergency landing
ShareTweetSendShare
Previous Post

சிவராத்திரியை முன்னிட்டு பர்வத மலைக்கு அதிக பக்தர்கள் ஏற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குமா?

Next Post

நீலகிரி மசினக்குடியில் உடல்நலக்குறைவால் ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு!

Related News

பலமுறை மனு அளித்தும் பலனில்லை – தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து கிராம மக்கள்

மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் இயக்கிய கார் மரத்தில் மோதி விபத்து -போலீசார் விசாரணை!

ஆட்சியில் பங்கு என்பது தங்களின் உரிமை எனவும் மக்கள் அதனை தீர்மானிப்பார்கள் -மாணிக்கம் தாக்கூர்

ராகுல் காந்தி பொய் பேசுவதையே தொழிலாக வைத்துள்ளார் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

இந்தியா – பாக் போட்டியால் 25% வரை உயர்ந்த விளம்பர கட்டணம்!

திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி!

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரி மசினக்குடியில் உடல்நலக்குறைவால் ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு!

அசாமில் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்ட அவசரக்கால தரையிறங்கும் சாலை – திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

சிவராத்திரியை முன்னிட்டு பர்வத மலைக்கு அதிக பக்தர்கள் ஏற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குமா?

வங்கதேச தேர்தலில் இந்து வேட்பாளர்கள் 3 பேர் வெற்றி!

தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமம் சார்பில் நடந்த நட்சத்திர கலைவிழா – ஜி.வி.பிரகாஷ்குமார், ஸ்ரீலீலா பங்கேற்பு

கோவை குண்டு வெடிப்பு போல் இனியொரு குரூரம் நடைபெற கூடாது என உறுதியேற்போம் – நயினார் நாகேந்திரன்

வரும் 18-ம் தேதி இந்தியாவு வரும் பிரேசில் அதிபர்!

விசிலை பிடுங்கி எறிந்த திமுக கவுன்சிலர் – தவெகவினர் உணவு வழங்கி நூதன போராட்டம்!

தொண்டையில் ஆப்பிள் சிக்கி மூச்சுவிட திணறிய 9 மாத குழந்தை!

பாஜக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies