குமரகிரி ஏரியில் நடுவழியில் நின்ற படகு! - ஆவேசமான மக்கள்!
Jun 13, 2026, 03:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குமரகிரி ஏரியில் நடுவழியில் நின்ற படகு! – ஆவேசமான மக்கள்!

Manikandan by Manikandan
Feb 28, 2026, 04:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் குமரகிரி ஏரியில் படகு பாதிவழியில் நின்றதால் அச்சமடைந்த பயணிகள், ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், படகு சவாரியை கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.

சில தன்னார்வ அமைப்புகள் ஏரியை பராமரித்து வந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகம் அத்துமீறி, வருவாய் நோக்கில் படகு சவாரியை தொடங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி குமரகிரி ஏரியில் படகு சவாரி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கைக்குழந்தை மற்றும் சிறு குழந்தைகளுடன், 10க்கும் மேற்பட்டோர் படகு சவாரி செய்தனர். அப்போது, படகு திடீரென பழுதாகி நடுஏரியில் நின்றதால் பயணிகள் அச்சமடைந்தனர்.

அங்கு அவசர காலத்தில் அழைத்துச் செல்லும் படகும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தீவிர முயற்சிக்குப்பின் படகு கரைக்கு வந்த நிலையில், அங்கிருந்த பொறுப்பாளர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் உயிருடன் விளையாடும் இத்தகைய படகு சவாரி தேவையா? என்றும் கேள்வி எழுப்பினர்.மேலும், சம்பந்தப்பட்ட டெண்டரை மறுஆய்வு செய்து ரத்து செய்ய வேண்டும் என்றும் கொந்தளித்தனர்.

Tags: halfwaySalem'sKumaragiri LakeKumaragiriboatpassengersstopped!argument
ShareTweetSendShare
Previous Post

அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

Next Post

பிரதமரின் வருகையை ஒட்டி, லாஸ்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies