குமரகிரி ஏரியில் நடுவழியில் நின்ற படகு! - ஆவேசமான மக்கள்!
Apr 29, 2026, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குமரகிரி ஏரியில் நடுவழியில் நின்ற படகு! – ஆவேசமான மக்கள்!

Manikandan by Manikandan
Feb 28, 2026, 04:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் குமரகிரி ஏரியில் படகு பாதிவழியில் நின்றதால் அச்சமடைந்த பயணிகள், ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், படகு சவாரியை கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.

சில தன்னார்வ அமைப்புகள் ஏரியை பராமரித்து வந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகம் அத்துமீறி, வருவாய் நோக்கில் படகு சவாரியை தொடங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி குமரகிரி ஏரியில் படகு சவாரி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கைக்குழந்தை மற்றும் சிறு குழந்தைகளுடன், 10க்கும் மேற்பட்டோர் படகு சவாரி செய்தனர். அப்போது, படகு திடீரென பழுதாகி நடுஏரியில் நின்றதால் பயணிகள் அச்சமடைந்தனர்.

அங்கு அவசர காலத்தில் அழைத்துச் செல்லும் படகும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தீவிர முயற்சிக்குப்பின் படகு கரைக்கு வந்த நிலையில், அங்கிருந்த பொறுப்பாளர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் உயிருடன் விளையாடும் இத்தகைய படகு சவாரி தேவையா? என்றும் கேள்வி எழுப்பினர்.மேலும், சம்பந்தப்பட்ட டெண்டரை மறுஆய்வு செய்து ரத்து செய்ய வேண்டும் என்றும் கொந்தளித்தனர்.

Tags: halfwaySalem'sKumaragiri LakeKumaragiriboatpassengersstopped!argument
ShareTweetSendShare
Previous Post

அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

Next Post

பிரதமரின் வருகையை ஒட்டி, லாஸ்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies