போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா? - எரிபொருள் நிலையங்களில் குவிந்த இலங்கை மக்கள்!
Apr 15, 2026, 03:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா? – எரிபொருள் நிலையங்களில் குவிந்த இலங்கை மக்கள்!

Manikandan by Manikandan
Mar 2, 2026, 04:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச போர் காரணமாக எரிபொருள் கிடைக்காது என்ற அச்சத்தில் இலங்கை மக்கள் எரிபொருள் நிலையங்களில் குவிந்துள்ளனர்.

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரான் உச்ச தலைவர் கமேனியும் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இஸ்ரேல், அமெரிக்கா, சவுதி, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், துபாய் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருவதால் மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் போர் காரணமாக மற்ற நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். அந்த வகையில் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பெட்ரோல் பங்க்குகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாக விநியோகிக்க தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தில் ஆழ்ந்து, எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறும் இலங்கை அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tags: fuelinternational warshortagestationsflockingSri Lankansgasinternational
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் AI புரட்சியில் மற்றுமொரு மைல்கல் – BrontoAI என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கி 12ம் வகுப்பு மாணவர் அசத்தல்

Next Post

ஈரான்,அமெரிக்கா..இஸ்ரேல் போர் – உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு!

Related News

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி போதை நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் – அண்ணாமலை கண்டனம்!

திமுகவினர் ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்!

சென்னை மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மீனவர்கள் போராட்டம்!

இந்துக்களையும், இந்து தர்மத்தை பற்றியும் கொச்சையாக பேசும் திமுக – ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாத பாகிஸ்தான்!

ரூ.5000 கொடுத்து 5 லட்சம் கொள்ளையடித்த திமுகவினர் – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுக ஆட்சி அமைந்ததும், விவசாய பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் – இபிஎஸ்

மழை, வெள்ளத்தை எதிர்கொள்ள நடவடிக்கை : பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தும் மகாராஷ்டிரா – சிறப்பு கட்டுரை!

E CABINET-ஆக மாற்றப்பட்ட திரிபுரா அமைச்சரவை : சிறப்பு தொகுப்பு!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை – இந்திய ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைப்பு!

அம்பேத்கர் பிறந்த நாள் – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

டெல்லி – டேராடூன் பொருளாதார வழித்தடம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

பீகார் மாநில புதிய முதல்வராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி தேர்வு!

அமைச்சர் சேகர்பாபு மகன்களின் நிறுவனங்களில் நடைபெற்று வந்த சோதனை நிறைவு ! வருமான வரித்துறையின் சோதனை நிறைவடைந்தது

திமுக தலைவர்கள் தோல்வி பயத்தால் இபிஎஸ் மீது கோபக்கனைகளை வீசுகின்றனர்- ராஜேந்திர பாலாஜி!

திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies