ஈரான் தலைநகரில் குண்டுகளை மழையாய் பொழிந்த இஸ்ரேல்!
Apr 21, 2026, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் தலைநகரில் குண்டுகளை மழையாய் பொழிந்த இஸ்ரேல்!

Manikandan by Manikandan
Mar 9, 2026, 12:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் விண்வெளிப் படை தலைமையகம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட ஆயுதக் கிடங்குகளை தகர்த்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரானிய மதத் தலைவரான கமேனி கொல்லப்பட்ட பிறகு, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

நாள்தோறும், தாக்குதல்கள் நடைபெறுவதால், வளைகுடா நாடுகளில் வசிக்கும் மக்கள், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள தினந்தோறும் ஓடிக் கொண்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நேற்று முழுவதும் இஸ்ரேல் குண்டு மழையை பொழிந்தது.

இதில் IRGC-ன் ஒரு முக்கிய விண்வெளிப் படை தலைமையகம், 50-க்கும் மேற்பட்ட ஆயுதக் கிடங்குகள், ஈரானில் போராட்டங்களை ஒடுக்கவும், உள்நாட்டுப் பாதுகாப்பிற்கும் பயன்படுத்தப்படும் ‘பசிஜ்’ துணை ராணுவப் படை தளம் மற்றும் IRGC-ன் தரைப்படைக்குச் சொந்தமான முக்கிய மையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தனது தாக்குதலை லெபனான் வரை விரிவுபடுத்தியுள்ளதால், அங்கும் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

Tags: WARIranisrealwar update
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் புதிய நம்பிக்கையை உருவாக்க முடியும் – சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ

Next Post

போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானின் புதிய உச்ச தலைவர் நியமனம்!

Related News

திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன – டிடிவி தினகரன்

திமுக தோற்க வேண்டும், தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு புது கோஷம்!

கோவையில் வடக்கு தொகுதியில் வீதிகளில் நின்று பணம் திமுகவினர் – எதிர்கட்சிகள் சாலை மறியல்!

தோல்வி பயத்தால் பணத்தை வாரி இறைக்கும் திமுக; எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

மகளிர் மசோதா தோல்வி அடைந்ததை பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – வானதி சீனிவாசன்

அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம் – திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள்!

திமுக அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க முடியுமா? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைய வேண்டும் – மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

இன்றைய தங்கம் விலை!

இந்தியா, இலங்கை கூட்டாண்மையால் பொருளாதாரம் விண்ணை தொடும் – குடியரசுத்துணைத்தலைவர் சிபிஆர்

ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி – மத்திய அரசு விளக்கம்!

திருச்சி கிழக்கு தொகுதியில் திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் – கண்ணாடி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு!

சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ரூ.5000 கோடி மேல் ஊழல் – ராஜ்நாத்சிங்

சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies