போர் சூழலுக்கு இடையே ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!
Jun 13, 2026, 03:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போர் சூழலுக்கு இடையே ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

Manikandan by Manikandan
Mar 13, 2026, 02:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போர் சூழலுக்கு இடையே ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்..

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் 14-வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி ஈரான் அதிபர் மசூர் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடினார்.

இரு தலைவர்களுக்கிடையே நடைபெற்ற உரையாடலின் போது ஈரானில் அதிகரித்துள்ள பதற்றங்கள், பொதுமக்கள் உயிரிழப்பு, பொதுமக்களின் உள்கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள கடும் சேதம் உள்ளிட்டவை குறித்த கவலையை இரு தலைவர்களும் பரிமாறிக் கொண்டனர்.

மேலும் இரு தரப்பில் நடைபெற்ற உரையாடலில் இந்திய குடிமக்களின் பாதுகாப்பு, ஏற்றுமதி, தடையற்ற எரிசக்தி போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த மோதலை அமைதியான வழியில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை ஈரான் அதிபரிடம் வலியுறுத்தியதாகவும், ராஜாங்க ரீதியில் பிரச்சனைகளை தீர்க்கும் பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாகவும் பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags: Masoud PezeshkianTelephoneWar SituationPM Modibjp indiaconversationsituationIranian President
ShareTweetSendShare
Previous Post

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது ஈரான் தாக்கியதில் 3 இந்தியர்கள் பலி!

Next Post

நீருக்கடியில் ட்ரோன் மூலம் தாக்குதல்….அமெரிக்க எண்ணெய் கப்பலை அழித்து பழிதீர்த்த ஈரான்!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies