செஞ்சியில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என புகார் - ஊர் திரும்ப முடியாமல் தவித்த பயணிகள்!
Apr 24, 2026, 12:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செஞ்சியில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என புகார் – ஊர் திரும்ப முடியாமல் தவித்த பயணிகள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 24, 2026, 10:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செஞ்சியில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் வாக்களிக்க சென்றவர்கள் சென்னைக்கு திரும்ப முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

சென்னையில் பணிபுரியும் ஊழியர்கள் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்றனர்.

இந்நிலையில், வாக்களித்த மக்கள் சென்னைக்கு திரும்ப போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் செஞ்சி நான்கு முனை சந்திப்பு மற்றும் திருவண்ணாமலை சாலையில் நீண்ட நேரமாக குழந்தைகளுடன் வெயிலில் பேருந்துக்காக காத்திருந்தனர். மேலும், சென்னைக்கு திரும்பி செல்ல போதிய பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

Tags: GINGEElack of adequate bus servicespassengers face severe difficulties
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்திலேயே அதிக அளவாக கரூர் மாவட்டத்தில் 92.62 % வாக்குப்பதிவு!

Next Post

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்ற தகவல் தவறானது – மத்திய அரசு விளக்கம்!

Related News

தமிழக சடட்ப்பேரவை தேர்தல் : 2021ஆம் ஆண்டை விட சுமார் 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களிப்பு!

டிசம்பர் மாதத்திற்குள் 85 % எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்!

நற்பண்பு, தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களை உருவாக்குவதே ஆர்எஸ்எஸின் நோக்கம் – தத்தாத்ரேய ஹோசபலே

இன்றைய தங்கம் விலை!

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்ற தகவல் தவறானது – மத்திய அரசு விளக்கம்!

தமிழகத்திலேயே அதிக அளவாக கரூர் மாவட்டத்தில் 92.62 % வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

செஞ்சியில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என புகார் – ஊர் திரும்ப முடியாமல் தவித்த பயணிகள்!

மேற்குவங்க முதற்கட்ட தேர்தல் – பல்வேறு இடங்களில் வன்முறை!

மேற்கு வங்க முதல்கட்ட வாக்குப்பதிவு – 91.78 சதவீத வாக்குகள் பதிவு!

சட்டப்பேரவை தேர்தலை புறக்கணித்த வேங்கைவயல் கிராம மக்கள்!

பாபநாசம் தொகுதியில் நாதக பெண் வேட்பாளரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!

ஆரணி தொகுதியில் விசிக – பாமக நிர்வாகிகள் மோதல் – 4 பேர் காயம்!

சென்னை சைதாப்பேட்டையில் தவெக வழக்கறிஞர் நிர்வாகி மீது திமுகவினர் தாக்குதல்!

ஆண்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்த பெண்கள்!

சென்னை துறைமுகம் தவெக வேட்பாளர் மீது தாக்குதல் : அமைச்சர் சேகர்பாபு – சினோரா அசோக் கடும் மோதல்!

கள்ள ஓட்டு போட்டப்பட்டதால் வாக்களிக்க முடியாமல் திரும்பி சென்ற வாக்காளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies