2023 - 24ஆம் ஆண்டில் சுற்றுலா துறை மூலம் 8.4 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல்!
Jul 18, 2026, 04:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2023 – 24ஆம் ஆண்டில் சுற்றுலா துறை மூலம் 8.4 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு – அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 29, 2026, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் சுற்றுலாத்துறை பங்களிப்பு 2030ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதத்தை தாண்டும் என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2023 – 24ஆம் நிதியாண்டின் தரவுகளின்படி, நாடு முழுவதும் சுற்றுலாத்துறை மூலம் 8.4 கோடி பேர் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை பெற்றனர் என தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கேற்ப சுற்றுலாவுக்கான தேவை அதிகரித்து வருகிறது எனவும் கூறினார். 2030ஆம் ஆண்டிற்குள் சுற்றுலா துறையின் பங்களிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதம் என்ற நிலையை எட்டும் என்றும், இதேபோல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் விவசாயத்துறைக்கு அடுத்தபடியாக சுற்றுலாத்துறை விளங்கும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், வரும் 2047ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு சுற்றுலா பயணியரின் வருகை 10 கோடியை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

Tags: Tourism Minister Gajendra Singh Shekhawattourism sector.Gajendra Singh Shekhawat pressmeet
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சர் ரமேஷிடம் 4000 லஞ்சம் – அர்ச்சகர் பணியிடை நீக்கம்!

Next Post

உயர் நீதிமன்றங்களால் ஒத்தி வைக்கப்படும் தீர்ப்புகளை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Related News

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் எழுச்சி : முசாஃபராபாத் பேரணிக்கு அழைப்பு – சிறப்பு கட்டுரை!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் : ரயில்வே துறையில் பசுமைப் புரட்சி – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies