குஜராத் எல்லையில் BSF வீரர்களுடன் தேநீர் விருந்தில் பங்கேற்ற அமித் ஷா!
Jul 18, 2026, 01:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத் எல்லையில் BSF வீரர்களுடன் தேநீர் விருந்தில் பங்கேற்ற அமித் ஷா!

Ramamoorthy S by Ramamoorthy S
May 30, 2026, 10:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள BSF வீரர்களுடன் தேநீர் அருந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவர்களுடன் கலந்துரையாடி வீரர்களின் சேவையையும் பாராட்டினார்.

குஜராத்தின் புஜ் பகுதியில் அமைந்துள்ள எல்லை பகுதிக்குச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கு BSF-க்கான G-7 எல்லைச் சாவடியை திறந்து வைத்தார். அப்போது இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்களுடன் அமித்ஷா கலந்துரையாடினார். தொடர்ந்து, அங்கு நடந்த தேனீர் விருந்தில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து தேநீர் மற்றும் சிற்றுண்டி சாப்பிட்டார்.

அப்போது அவர்கள் மத்தியில் உரையாற்றிய அமித்ஷா, எல்லைப் பாதுகாப்பில் BSF வீரர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என தெரிவித்தார். மேலும், எல்லை ஊடுருவல், கடத்தல் மற்றும் ட்ரோன் மூலம் நடைபெறும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அமித்ஷா வலியுறுத்தினார்.

Tags: BSF personnelBSFhome minister amit shahIndia-Pakistan borderBhuj​​Gujarat border
ShareTweetSendShare
Previous Post

வைகாசி விசாக திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Next Post

கடவுள் முன் அனைவரும் சமம் என்றால், விஐபி தரிசனம் ஏன்? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Related News

பழனி கோயில் நிலம் மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் எழுச்சி : முசாஃபராபாத் பேரணிக்கு அழைப்பு – சிறப்பு கட்டுரை!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் : ரயில்வே துறையில் பசுமைப் புரட்சி – சிறப்பு கட்டுரை!

500 இல்லை… இனி 100 சதவீதம் : ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா சலுகை, இந்தியாவிற்கு என்ன லாபம் ? – சிறப்பு கட்டுரை!

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் ஏன்? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies