இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?
தேர்தல் பரப்புரை நிறைவடைந்த பின் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.... ஏப்ரல் 21ஆம் தேதி மாலை 6 மணி ...
தேர்தல் பரப்புரை நிறைவடைந்த பின் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.... ஏப்ரல் 21ஆம் தேதி மாலை 6 மணி ...
தமிழக சட்டமன்ற தேர்தலில் என்டிஏ 110 இடங்களைக் கைப்பற்றும் என, தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்திய கருத்து கணப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை ...
கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு திமுக கொடுப்பதாகவும், தேர்தலுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு செய்வதாகவும், பா.ம.க தலைவர் அன்புமணி தெரிவித்தார். மேட்டூர் தொகுதி அதிமுக ...
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் சால்வை அணிவிக்க சென்ற அமைச்சர் மனோ தங்கராஜை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புறக்கணித்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. குளச்சல் பகுதியில் நடைபெற்ற ...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடையும் என்ற உளவுத்துறை தகவலை தொடர்ந்து, திமுக வாக்காளர்களுக்கு பணப்பாட்டுவாடா செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் ...
திமுக ஆட்சியில் வேலைவாய்ப்புகள் இல்லாததால் இளைஞர்கள் விரக்தியின் உச்சத்திற்கு சென்று கூலிப்படைகளாக போதைக்கு அடிமையாகி உள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை திருமங்கலம் ...
சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்க வேண்டும், தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையில் என்டிஏ கூட்டணியை ஆதரித்து பரப்புரை ...
கோவையில் வடக்கு தொகுதியில் வீதிகளில் நின்றும், வீடுகளுக்கு சென்றும் திமுகவினர் பணம் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை இறுதிக்கட்டத்தை ...
திமுக அரசுக்கு பெண்கள் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி ...
விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, திமுக-வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டுமென மத்திய அமைச்சர் எல்.முருகன் கேட்டுக்கொண்டார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் போட்டியிடும் ...
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், சாலையோர உணவகத்தில் பூரி சுட்டுக்கொடுத்து பா.ஜ.க வேட்பாளரும், மாநிலத்தலைவருமான நயினார் நாகேந்திரன் வாக்கு சேகரித்தார். சாத்தூர் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் ...
முதல்வர் ஸ்டாலின் நல்லவர் எனக்கூறி திமுக கூட்டணியில் உள்ள ஒருவர் கூட ஓட்டு கேட்கவில்லை என, பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்தார். திருச்சி மாவட்டம் ...
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டுமென, மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்தார். கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் ...
திருச்சி கிழக்குத் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திண்டுக்கல் லியோனியை நோக்கிக கண்ணாடி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி கீழப்புதூர் அரசமரத்தடியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ...
தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கரூரில் என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய ...
நெல்லை ராதாபுரம் பகுதியில் கல்குவாரி மூலம் 5 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திமுக ஆட்சியில் ஊழல் ...
உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ், திமுகவின் சுயநல அரசியலால் பெண்கள் ...
தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியை திமுகவினர் கொள்ளையடிப்பதாக பாஜக தேதசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருவாரூர் தொகுதி பாஜக வேட்பாளர் கோவி.சந்துருவை ஆதரித்து பரப்புரை ...
தவெக தலைவர் விஜய் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி நிதி தேவைப்படும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி ...
என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று தென்காசி மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி ஏன்டிஏ கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ...
2026 தேர்தல் தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற ...
தமிழகத்தில் ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். உதகையில் பாஜக வேட்பாளரை ...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்தபோதே மக்கள் கலைந்து சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது. பொன்னேரியில் இண்டி கூட்டணி கட்சியினர் சார்பில் தேர்தல் ...
உதகை பரப்புரைக்கு சென்ற மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் எதிர்வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies