சனாதன தர்மம்- முரசொலிக்கு பாரதியார் மூலம் பதிலடி கொடுத்த தமிழக பாஜக!
கடந்த 124 ஆண்டுகளுக்கு முன்னர், மஹாகவி பாரதியாரின் சனாதன தர்மம் குறித்த சிந்தனைகளை, தற்போது மக்கள் பார்வைக்கு, தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ...
கடந்த 124 ஆண்டுகளுக்கு முன்னர், மஹாகவி பாரதியாரின் சனாதன தர்மம் குறித்த சிந்தனைகளை, தற்போது மக்கள் பார்வைக்கு, தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ...
கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு தாந்தோனிமலை அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி திருக்கோவிலில், புரட்டாசி மாத பெருவிழாவையொட்டி, மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்பே, பக்தர்களுக்கு அன்னதானம் ...
விநாயகர் சதுர்த்தி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழகத்தில் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் முன்னெடுத்துச் செல்லும் அதே நேரத்தில், அதிகாரிகள் சிலர் அரசு விதிமுறைகளைச் சொல்லி ...
நாட்டில், சாமானியர்களைத் தொழில் அதிபர்கள் ஆக்குவதே, விஸ்வகர்மா திட்டத்தின் முக்கிய நோக்கம் என, தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாரத பிரதமர் நரேந்திர ...
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஆயுதக் கொள்முதல் ஊழல் முதல், அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இன்றி குழந்தைகள் உயிரிழந்தது வரையிலான அனைத்து ஊழல் மற்றும் முறைகேடுகளை ...
ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ...
என் மண் என் மக்கள் யாத்திரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுதாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக ...
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சட்ட விதிகளை மீறி மாநாட்டில் கலந்து கொண்டார். இதனால், சேகர் ...
உலகத் தலைவர்களுக்கு எடுத்துரைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க G20 மாநாட்டை பார்த மண்டபத்தில் நடத்தியதற்காகவும், 27 அடி உயர நடராஜப் பெருமானின் வெண்கலச் சிலையை பாரத மண்டபத்தில் வைத்து ...
சுட்டெரிக்கும் வெயிலில், பாஜக பெண் கவுன்சிலர் ஒருவர் உண்ணாவிரதம் இருந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகோட்டையில் ...
மக்களவைத் தேர்தலில் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்தியது உண்மைதான். அதேசமயம், தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதியாகவில்லை என்று மதச்சார்பற்ற ஜனதா ...
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய, தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை, அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் ...
திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பாஜக சார்பில் புகார் அளிக்க உள்ளதாக பாஜக மூத்த தலைவர் ...
மாநிலங்களவை இடைத்தேர்தலில் பாஜக-வின் வேட்பாளர் தினேஷ் சர்மா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹர்த்வார் துபே. இவரது பதவிக் காலம் 2026 ...
திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டி மேதகு தமிழக ஆளுநர். ஆர்.என். ரவிக்கு, பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி கடிதம் ...
பரமக்குடி ஒன்றிய பாஜக இளைஞரணி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் தற்கொலைக்கு காரணமான காவல் ஆய்வாளரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டி, 200 -க்கும் மேற்பட்ட பாஜகவினர் ...
"அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு, ராகுல் காந்தியும், பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரும் மவுனம் காப்பது ஏன். இதற்கு அவர்கள் என்னபதில் சொல்லப் போகிறார்கள்"என பாஜக செய்தி ...
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், திமுக இளைஞரணி மாநிலச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் தமிழக விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து ...
உதயநிதியின் பேச்சு தேசவிரோத செயல் என பீகார் முன்னாள் துணை முதல்வர் சுசில் மோடி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செய்தித் ...
நாக்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவர்களுக்கான பாடதிட்டத்தில், வரலாற்றுத்துறையின் பயிற்சி வாரியத்தால் பரிந்துரையின் பேரில் பாஜக மற்றும் இராமஜென்ம பூமியின் வரலாறு குறித்த பாடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இது ...
அகில இந்திய அளவில் பாஜக மிகவும் வலிமையாக உள்ள நிலையில், தமிழகத்திலும் பாஜகவை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ...
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் ஆன்டனியை நியமித்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் ...
2024 மக்களைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பா.ஜ.க. தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கி இருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலைப் ...
மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிக்கு டெண்டர் கோரி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, 2015ம் ஆண்டு மத்திய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies