ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் : 112 பேர் கொண்ட பாஜக வேட்பாளர் பட்டியல்!
ஒடிசா சட்டப்பேரவை தேர்தலுக்கான 112 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரரவைத் தேர்தலில் பிஜு பட்நாயக் தலைமையிலான ...
ஒடிசா சட்டப்பேரவை தேர்தலுக்கான 112 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரரவைத் தேர்தலில் பிஜு பட்நாயக் தலைமையிலான ...
நாக்பூர் மக்கள் குடும்ப உறுப்பினர் போல் தன்னை கருதுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதனையடுத்து அனைத்து கட்சி ...
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டடங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் ...
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற இண்டி கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் ...
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என கூறப்படும் நிலையில், ஏன் 400க்கும் அதிகமான இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பது தொடர்பாக விரிவாக பார்க்கலாம். கடந்த மார்ச் 17ஆம் தேதி மத்திய அமைச்சரவை ...
திரிபுரா மக்களவை தேர்தல் மற்றும் 7-ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல்களில் பிரச்சாரம் செய்யும் தலைவர்களின் பெயர்களை பாஜக வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் ...
நாடாளுமன்ற தேர்தலில் 370 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என்பதற்கு வலுவூட்டும் வகையில், தென்னிந்தியாவில் இருந்து அதிக இடங்கள் கிடைக்கும் என மத்திய அமைச்சர் நிதின் ...
ஊழலை மறைக்கவே ‘இண்டி’ கூட்டணி பேரணி நடத்துவதாக பாஜக எம்.பி. சுதன்ஷூ திரிவேதி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, "பேரணியில் பங்கேற்கும் ...
தேர்தல் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பாக, நீலகிரி தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மாஸ்டர் மதனிடம், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆசி பெற்றார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் ...
அருணாச்சல பிரதேசத்தில் முதலமைச்சர் பெமா காண்டு உட்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி எம்எல்ஏ-வாக தேர்வானதாக, அம்மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் வரும் ...
நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், தாமரை சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர், S.G.M.ரமேஷை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தை ...
தமிழகத்தில் ஆளும் கட்சி மீதான கோபம் தேர்தலின் போது வெளிப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நமோ செயலி மூலம் தமிழக ...
கர்நாடகாவில் உள்ளஅனைத்து தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மதசார்ப்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் மதசார்ப்பற்ற ஜனதா தளத்துடன், பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. ...
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலம் பிரதமர் மோடி இன்று மாலை கலந்துரையாடுகிறார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எங்களின் கடின ...
மதிமுகவின் பொருளாளரும், மூத்த அரசியல் தலைவருமான கணேசமூர்த்தி மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், ஈரோடு ...
சக உயிர்களிடையே, சகோதரத்துவத்தையும், அக்கறையையும், வெளிப்படுத்தும் புனித வெள்ளிப் பெருவிழா எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். புனித வெள்ளி தினத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் ...
நாடாளுமன்றத் தேர்தலுக்கான 6-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ...
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த 6 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 27-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. ...
நாக்பூர், உள்ளிட்ட பகுதிகளை கொண்ட விதர்பா மண்டலத்தில் நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ...
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழக பாஜக வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவருக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 543 மக்களவைத் ...
நாட்டின் நலன் கருதி நான் மீண்டும் பாஜகவில் இணைந்திருக்கிறேன் என பாஜகவில் இணைந்த ஜனார்த்தன ரெட்டி தெரிவித்துள்ளார். கல்யாண ராஜ்ய பிரகதி பக்-ஷா கட்சித் தலைவரும், ஜனார்த்தன ...
நீலகிரியில் பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான டாக்டர் எல்.முருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். வெளியே, போலீசார் தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர். இதற்கு, கோவை ...
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை என பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை ...
கர்நாடகா மாநிலம் வறட்சி நிவாரண நிதி தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், கர்நாடகாவுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஒவ்வொரு பைசாவும் சரியான நேரத்தில் வழங்கப்படுகிறது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies