திமுக மீதான கோபம் தேர்தலின் போது வெளிப்படும் : பிரதமர் மோடி!
May 5, 2026, 08:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக மீதான கோபம் தேர்தலின் போது வெளிப்படும் : பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Mar 29, 2024, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ஆளும் கட்சி மீதான கோபம் தேர்தலின் போது வெளிப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி  நமோ செயலி மூலம் தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடினார். அப்போது  மக்களவைத் தேர்தலுக்கான பூத் மட்டத்தில் களப் பணிகள் குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

திருவாரூரைச் சேர்ந்த பெண் ஒருவர், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) மற்றும் ஜல் ஜீவன் மிஷன் போன்ற திட்டங்களைப் பற்றி பேசினார். இந்தத் திட்டங்கள் தங்கள் வேலையை எளிதாக உதவியது என்று அவர் கூறினார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, தமிழகம் வரும்போது வணக்கம் சொல்லி பேச்சை தொடங்குகிறேன். ஆனால் இன்று நான் சொல்லும் வணக்கம் வித்தியாசமானது. ஒரு தொழிலாளி மற்றொரு தொழிலாளிக்கு சொல்லும் வித்தியாசமான வணக்கம் இது.

உங்களைப்போலவே வாழ்க்கையின் பெரும் பகுதியை பாஜக தொண்டனாக கழித்திருக்கிறேன். கடின உழைப்பு நம் அனைவரையும் வளர்ச்சிக்கு அழைத்து செல்லும் என்றார்.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்துவதைக் குறிப்பிட்ட மோடி, பெண்களால் அதிகம் விரும்பப்படும் மற்றும் பேசப்படும் திட்டங்களை பெண் தொண்டரிடம் தெரிந்து கொள்ள முயன்றார். கட்சித் தொண்டர்கள் அடிமட்ட அளவில் பணியாற்றி வருவதாகவும் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜக ஆட்சியை புரட்டிப் போடப் போவதாக அனைத்து அரசியல் கருத்துக்கணிப்புககளும் தெரிவிக்கின்றன என்றும், ஆளும் கட்சி மீதான கோபம் தேர்தலின் போது வெளிப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Tags: Namo appPM ModibjpTamilNadu Bjp
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல் தொடரில் தோனி எப்போது பேட்டிங் செய்வார்?

Next Post

இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் – நிலுவை ரூ.11 கோடி!

Related News

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி – பெற்றோரிடம் ஆசி பெற்ற விஜய்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்குகளை பெற்று வெற்றி; வரலாறு படைத்த தவெக

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து – தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் பதிவு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பெரும்பாலான தவெக நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

தமிழக சட்டமன்ற தேர்தல் – தவெக அதிக இடங்களில் முன்னிலை!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

புதுச்சேரியில் காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை – முதல்வர் ரங்கசாமி வெற்றி!

எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் தொடர்ந்து முன்னிலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies